கொலை மிரட்டல் – பாதுகாப்பு கேட்டு நடிகை கௌதமி மனு
நடிகை கௌதமி, தனக்கு எதிராக கிடைக்கும் மிரட்டல்களின் அடிப்படையில் போலீசாரிடம் பாதுகாப்பு கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு மனுவை சமர்ப்பித்தார். இந்த மனுவில், ...
Read moreDetailsநடிகை கௌதமி, தனக்கு எதிராக கிடைக்கும் மிரட்டல்களின் அடிப்படையில் போலீசாரிடம் பாதுகாப்பு கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு மனுவை சமர்ப்பித்தார். இந்த மனுவில், ...
Read moreDetailsசென்னை : சென்னை மாநகராட்சியின் புது நடவடிக்கையாக, நகரில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் கண்காணிப்பு, கருத்தடை அறுவை சிகிச்சை ...
Read moreDetailsசென்னை :சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், திருப்போரூர் அருகே ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் துறையில் ...
Read moreDetailsசென்னை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் வடிவத்திலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளதை தொடர்ந்து, அவரின் ரசிகர்கள் மட்டுமன்றி முன்னாள் ...
Read moreDetailsசென்னை : நீண்டகாலமாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு அரியர் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணைப்பு மற்றும் தொலைநிலைக் ...
Read moreDetailsசென்னை: தி.மு.க.வின் அமைப்பு ரீதியான மாற்றங்களில் ஒரு பகுதியாக, ஒன்றியங்கள் மற்றும் பேரூராட்சிகளை பிரிப்பது தொடர்பாக தலைமை எடுத்துள்ள முடிவுக்கு, பல நிர்வாகிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ...
Read moreDetailsசென்னை: திமுக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக அமைச்சர் துரைமுருகன் நெஞ்சு வலியும், சளி தொற்றும் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ...
Read moreDetailsசென்னை: மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் நாளை நடைபெற உள்ள "சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு" குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ...
Read moreDetailsதமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 50 ...
Read moreDetailsபெருநகர சென்னை மாநகராட்சி, பொதுமக்களுக்கு இலகுவான முறையில் சேவைகளை வழங்க புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் பல்வேறு சேவைகளை பெறக்கூடிய வகையில், செயற்கை நுண்ணறிவு ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.