June 17, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம் : மாநகராட்சி அறிவிப்பு

by Priscilla
May 14, 2025
in News
A A
0
சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம் : மாநகராட்சி அறிவிப்பு
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : சென்னை மாநகராட்சியின் புது நடவடிக்கையாக, நகரில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் கண்காணிப்பு, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு இதுவே முக்கிய அங்கமாகும்.

மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின் படி, வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், திருவிக நகர் (புளியந்தோப்பு), தேனாம்பேட்டை (லாயிட்ஸ் காலனி), கோடம்பாக்கம் (கண்ணம்மாபேட்டை), சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் (மீனம்பாக்கம்) ஆகிய ஐந்து மண்டலங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Did you read this?

குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் – போதையில் வாகனத்தில் மயங்கி கிடக்கும் காட்சிகள்…

குடிபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் – போதையில் வாகனத்தில் மயங்கி கிடக்கும் காட்சிகள்…

June 16, 2025
மினி பஸ் சேவை… குறைந்தபட்சம் 2 ரூபாயா..?

மினி பஸ் சேவை… குறைந்தபட்சம் 2 ரூபாயா..?

June 16, 2025
வரிச்சியூர் செல்வம் மீதான வழக்கில் ட்விஸ்ட் ..!

வரிச்சியூர் செல்வம் மீதான வழக்கில் ட்விஸ்ட் ..!

June 16, 2025

மேலும், புளியந்தோப்பு, திருவிக நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தினசரி:

புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை – தலா 30 நாய்களுக்கு

மீனம்பாக்கம் – 15 நாய்களுக்கு

சோழிங்கநல்லூர் – 10 நாய்களுக்கு

கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, மாநகராட்சியின் 10 மண்டலங்களில் ஒவ்வொரு நாளும் தலா 30 நாய்களுக்கு சிகிச்சைகள் வழங்கும் 10 புதிய மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தெருநாய்கள் பிடிக்கும் பணிக்காக 16 வாகனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வாகனத்திலும் 5 நாய்கள் பிடிக்கும் பணியாளர்கள் உள்ளனர். மொத்தமாக 78 பேர் நாய்கள் பிடிப்பு பணியில், 23 கால்நடை உதவி மருத்தவர்கள் மற்றும் 4 மூத்த கால்நடை மருத்தவர்கள் சிகிச்சை தரத்தை கண்காணிக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2021 முதல் 2025 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், 1,08,202 நாய்களுக்கு (அதில் 41,917 செல்லப்பிராணிகள்) வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

தெருநாய்கள் தொடர்பான நடவடிக்கைகளை தெளிவாக கண்காணிக்க, ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தும் பணி முன்னோட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ரூ.3 கோடி மதிப்பில், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் பணி ஜூன் மாதத்தில் இருந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags: chennaimicrochipstreet dogs
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

Next Post

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

Related Posts

ட்ரம்ப் மீது சதி திட்டம் ? – ஈரானை குற்றம் சாட்டும் இஸ்ரேல் !
News

ட்ரம்ப் மீது சதி திட்டம் ? – ஈரானை குற்றம் சாட்டும் இஸ்ரேல் !

June 16, 2025
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி பண மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் : 7 ஆண்டு சிறை தண்டனை !
News

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி பண மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் : 7 ஆண்டு சிறை தண்டனை !

June 16, 2025
“இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் ” – சைப்ரஸில் விருது பெற்ற பிரதமர் மோடி உரை
News

“இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் ” – சைப்ரஸில் விருது பெற்ற பிரதமர் மோடி உரை

June 16, 2025
அரைவேக்காட்டு அறிக்கை விடும் இ.பி.எஸ். : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் !
News

அரைவேக்காட்டு அறிக்கை விடும் இ.பி.எஸ். : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் !

June 16, 2025
Next Post
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் – அன்புமணி ராமதாஸ்

ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் – அன்புமணி ராமதாஸ்

June 15, 2025
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

June 16, 2025
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம் : ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் கதறல்

தினமும் இரவு வெடிகுண்டு சத்தம் : ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் கதறல்

June 16, 2025
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது : நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது : நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

June 16, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2025

0
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது : நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது : நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

0
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

0
“ஏழு வீரர்களின் வாழ்க்கையை அழித்த BCCI – தோனிக்கு எச்சரிக்கை !” – யோகராஜ் சிங்கின் குற்றச்சாட்டு

“ஏழு வீரர்களின் வாழ்க்கையை அழித்த BCCI – தோனிக்கு எச்சரிக்கை !” – யோகராஜ் சிங்கின் குற்றச்சாட்டு

0
இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2025

June 17, 2025
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது : நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது : நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

June 16, 2025
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

June 16, 2025
“ஏழு வீரர்களின் வாழ்க்கையை அழித்த BCCI – தோனிக்கு எச்சரிக்கை !” – யோகராஜ் சிங்கின் குற்றச்சாட்டு

“ஏழு வீரர்களின் வாழ்க்கையை அழித்த BCCI – தோனிக்கு எச்சரிக்கை !” – யோகராஜ் சிங்கின் குற்றச்சாட்டு

June 16, 2025

Recent News

இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2025

June 17, 2025
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது : நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது : நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

June 16, 2025
ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

ஆள் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி., ஜெயராம் கைது

June 16, 2025
“ஏழு வீரர்களின் வாழ்க்கையை அழித்த BCCI – தோனிக்கு எச்சரிக்கை !” – யோகராஜ் சிங்கின் குற்றச்சாட்டு

“ஏழு வீரர்களின் வாழ்க்கையை அழித்த BCCI – தோனிக்கு எச்சரிக்கை !” – யோகராஜ் சிங்கின் குற்றச்சாட்டு

June 16, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.