April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மருத்துவம் படித்தது கொலை செய்யவா?? மனைவி மரணத்தில் சிக்கிய டாக்டர் !

by Priscilla
October 16, 2025
in News
A A
0
மருத்துவம் படித்தது கொலை செய்யவா?? மனைவி மரணத்தில் சிக்கிய டாக்டர் !
0
SHARES
13
VIEWS
Share on FacebookTwitter

பெங்களூரு : மனைவியின் உடல்நிலை குறைபாட்டை மறைத்தது குறித்து கோபம் அடைந்த கணவர், அளவுக்கு மீறி மயக்க மருந்து செலுத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பெங்களூருவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மகேந்திர ரெட்டி (34) ஒரு மருத்துவர். இவர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதத்தில் அதே மருத்துவமனையில் பணியாற்றிய தோல் மருத்துவர் கிருத்திகா ரெட்டி (28) என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில நாட்களிலேயே கிருத்திகாவுக்கு அஜீரணம், நீரிழிவு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் இருப்பதை மகேந்திராவுக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகாவுக்கு உடல்நிலை மோசமடைந்தது. தந்தை வீட்டில் இருந்தபோது, கணவர் மகேந்திரா அவருக்கு ஐ.வி. மூலம் மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது. முதல்நாளே கடும் வலியால் அவதிப்பட்ட கிருத்திகா, மருந்தை நிறுத்த விரும்பியதாகவும், ஆனால் மகேந்திரா “இன்னும் ஒரு நாள் போட்டால் நலம் பெறுவாய்” என்று கூறி தொடர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் நாளில் மயக்கம் அடைந்த கிருத்திகாவை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கிருத்திகாவின் சகோதரி நிகிதா ரெட்டி (மருத்துவர்) அளித்த புகாரின் பேரில், முதலில் இயற்கைக்கு மாறான மரணமாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், மகேந்திரா பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டாலும், போலீசார் மறுத்து விசாரணை மேற்கொண்டனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், அதிக அளவு மயக்க மருந்து செலுத்திய தடயங்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து, கிருத்திகாவின் தந்தை முனி ரெட்டி மீண்டும் புகார் அளித்தார்.

மாரத்தஹள்ளி போலீசார் கொலை வழக்காக மாற்றி, உடுப்பி மாவட்ட மணிப்பாலில் ஒளிந்திருந்த மகேந்திராவை கைது செய்தனர். விசாரணையில், மனைவியின் உடல்நல குறைபாடுகளை மறைத்தது குறித்து கோபத்தில் மயக்க மருந்து கொடுத்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், மகேந்திரா ரெட்டியின் குடும்பத்தினர் மீது இதற்கு முன்பும் பல குற்றவியல் வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவம் உயிர் காப்பதற்கான துறை. ஆனால் அதையே தவறாக பயன்படுத்தி உயிரை பறித்திருப்பது சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: BANGLOREDOCTORHEALTH ISSUESHUSBAND KILLED HIS WIFEwife
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பயங்கரவாதிகளுக்கு இரக்கம் தேவையில்லை : மத்திய அமைச்சர் அமித் ஷா

Next Post

செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில் : சட்டசபையில் சிரிப்பு சூழ்ச்சி

Related Posts

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

April 29, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா
News

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி
News

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
News

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026
Next Post
செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில் : சட்டசபையில் சிரிப்பு சூழ்ச்சி

செல்லூர் ராஜு கேள்விக்கு எ.வ.வேலு பதில் : சட்டசபையில் சிரிப்பு சூழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

April 5, 2026
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

0
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

0
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

0
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

April 29, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026

Recent News

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

April 29, 2026
சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

April 29, 2026
திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

திருத்துறைப்பூண்டியில் மதுபோதையில் வேலைக்கு செல்லாத மகனை தட்டி கேட்ட தந்தை பாட்டிலால் தலையில் தாக்கியதில் பலி

April 29, 2026
ஆக்கூர் ஶ்ரீ சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மன்னார்குடி  அருகே  லாரி  உரிமையாளர்  கொலை வழக்கில் 7 பேர் கைது  மீதமுள்ள இரண்டு பேரை தேடிகின்றனர்

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.