சென்னை கோவளம் 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு தற்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடு.
மத்திய உள்துறை அமைச்சர் அமிக்ஷா தலைமையில், சென்னை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெறும் 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு ஆகஸ்ட் 20-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு 7:40 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உட்பட கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் இந்த மாநாட்டில் நாளை பங்கேற்க உள்ளன.
தற்பொழுது கோவளம் தாஜ் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறும் மாநாட்டிற்கு தெலுங்கானா துணை முதலமைச்சர் பிபி. மல்லு மற்றும் லட்சத்தீவு ஆளுநர் ஆகியோர்கள் வருகை தந்துள்ளனர்
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இனம் சில மணி நேரங்களில் கோவளத்தில் உள்ள நட்சத்திர விடியதற்கு வருகை தர உள்ளனர் இதற்காக பாதுகாப்பு ஏற்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளது.













