செங்கல்பட்டு திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை மாறியது.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் திடீரென மழை பெய்தது இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது கடந்த சில தினங்களாக
வெயில் அதிகமாக காணப்பட்டது தற்பொழுது இந்தப் பகுதியில் திடீரென மழை பெய்து உள்ளதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் கடந்த ஒரு வாரங்களாக பல பகுதிகளில் விட்டுவிட்டு ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது இதேபோன்று இன்று இந்த பகுதியில் மழை பெய்துள்ளது மற்ற பகுதியில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















