April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“ராமதாஸால் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் அன்புமணிக்கு நல்ல புத்தி சொல்லியிருக்க வேண்டும்” – முரளி சங்கர்

by Priscilla
August 9, 2025
in News
A A
0
“ராமதாஸால் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் அன்புமணிக்கு நல்ல புத்தி சொல்லியிருக்க வேண்டும்” – முரளி சங்கர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு பொதுச் செயலாளர் முரளி சங்கர் இன்று திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பொதுக்குழுவை நடத்த அனுமதி தரப்படவோ தடையிடப்படவோ இல்லை. இது அதிகாரப் பிரச்சனையென கூறப்பட்டதால், சிவில் நீதிமன்றத்தில் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நடவடிக்கையை ராமதாஸ் தீர்மானிப்பார்.

அன்புமணி நடத்தும் பொதுக்குழு செல்லாது. மே 28-ஆம் தேதியுடன் அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. பொதுக்குழு, நிர்வாகக் குழு, செயற்குழு ஆகியவற்றின் அதிகாரம், நிறுவனரின் வழிகாட்டுதலின்படி, மே 28-க்கு பிறகு மீண்டும் நிறுவனரிடமே திரும்பும். பின்னர் அவர் புதிய நியமனங்களை செய்து, கூட்டங்களை நடத்துவார்.

அன்புமணி நேரடியாக வந்து ராமதாஸிடம் பேசியிருந்தால், இத்தகைய பிரச்சனை ஏற்பட்டிருக்காது. ராமதாஸால் அடையாளம் காணப்பட்டு, பதவி சுகங்களை அனுபவித்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அன்புமணியை சந்தித்து நல்ல அறிவுரை வழங்கி, ராமதாஸை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ராமதாஸைவிட பதவி பெரியதல்ல. இட ஒதுக்கீட்டுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த அவருக்கு மரியாதை தரப்பட வேண்டும். ராமதாஸின் முகம், பெயர், உழைப்பும் வழிகாட்டுதலும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்தியவர்கள் மக்களை எப்படி சந்திப்பார்கள்? தேர்தலை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதே கேள்வி.

இந்த வழக்கின் தீர்ப்பு நகலைப் பெறுவதில் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் காட்டிய ஆர்வத்தை, கட்சியை வளர்ப்பதில் காட்டியிருந்தால், இன்று 86 வயதிலும் ராமதாஸ் உழைக்க வேண்டிய நிலை இருக்காது” என்று அவர் கூறினார்.

Tags: ANBUMANIGENERAL COMMITTEE MEETINGMURALI SHANKARPMKramadoss
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சுவர் இடிந்து 7 பேர் பலி – டில்லியில் துயரம்

Next Post

“தென்னிந்திய நடிகர் ஒருவர் என்னிடம் எல்லை மீறினார்” – நடிகை தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு

Related Posts

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை
News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
Next Post
“தென்னிந்திய நடிகர் ஒருவர் என்னிடம் எல்லை மீறினார்” – நடிகை தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு

“தென்னிந்திய நடிகர் ஒருவர் என்னிடம் எல்லை மீறினார்” – நடிகை தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.