July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நிலக்கோட்டையில் பாரம்பரிய நெல் விதைக்கு புதிய உயிர் பாரம்பரிய விதை நெல் பகிர்வு கூட்டம்

by sowmiarajan
November 14, 2025
in News
A A
0
நிலக்கோட்டையில் பாரம்பரிய நெல் விதைக்கு புதிய உயிர்  பாரம்பரிய விதை நெல் பகிர்வு கூட்டம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

பாரம்பரிய நெல் வகைகளை மீளுயிர்ப்பிக்கும் நோக்குடன் செனார்டு தொண்டு நிறுவனம் மற்றும் டைம் டிரஸ்ட் இணைந்து நடத்திய பாரம்பரிய நெல் விதை பகிர்வு கூட்டம் நிலக்கோட்டை வேளாண்மை அலுவலக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  விழாவின் தொடக்கத்தில் டைம் அறக்கட்டளை தலைவர் முருகேசன் வரவேற்புரையாற்றி, பாரம்பரிய நெல் வகைகளின் பாதுகாப்பு இயக்கத்துக்கு மக்கள், விவசாயிகள் அளிக்கும் ஆதரவையே இந்த நிகழ்ச்சி பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

விழாவிற்கு தலைமை வகித்த வத்தலகுண்டு செனார்டுட் நிறுவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி “இன்றைய உணவுப் பழக்கவழக்க மாற்றமே பல நோய்களின் காரணம். உடல் சக்தியை அதிகரிக்கவும், உணவில் நன்மை பெறவும் பாரம்பரிய நெல் மற்றும் தானியங்கள் அவசியம். நம்மை நாம் காப்பதற்கும், மண்ணை காப்பதற்கும் இயற்கை விவசாயம் மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும்” என சிறப்புரை நிகழ்த்தினார்.

நிலக்கோட்டை வேளாண் துணை இயக்குநர் உமா, கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநிலங்களை வழங்கி, “இயற்கை விவசாய முறைக்கு மாறுவது காலத்தின் தேவை. நிலக்கோட்டை சுற்றுவட்டார விவசாயிகள் பாரம்பரிய நெல் விதைகள் மற்றும் சிறுதானியங்களை அதிகரித்துப் பயிரிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

சித்தையன் கோட்டையைச் சேர்ந்த பாரம்பரிய நெல் விவசாயி அப்துல் ரகுமான், பாரம்பரிய நெல் விதைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், அவற்றின் நீண்டகால நன்மைகள், விதைத் தேர்வு முதல் உற்பத்தி வரை உள்ள தொழில்நுட்பங்கள் போன்றவற்றை விளக்கினார். தாவரவியாளர் தங்கப்பாண்டி (செனார்டு நிறுவனம்) நிறுவனம் விவசாயிகளுக்கான பயிற்சி, விழிப்புணர்வு, விதை சேகரிப்பு திட்டங்கள் மற்றும் நிலையான விவசாயத்திற்கான முயற்சிகளை விவரித்து பேசினார்.

வேளாண் அலுவலர் ஹேமலதா, இயற்கை உரங்கள், அவற்றின் தயாரிப்பு முறைகள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்து, “பாரம்பரிய நெல் உற்பத்திக்கு இயற்கை உரம் முக்கியமான துணை. இது மண்ணின் வளத்தைக் காப்பதில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது” என்றார். விழாவின் நிறைவில் இயற்கை விவசாயி எத்திலுடை சேர்ந்த சேகர் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, விளாம்பட்டி, எத்திலோடு, கொடைரோடு, சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டது.

இந்த விழா, மண், உணவு, உடல்நலம் என்ற மூன்றின் ஒருமைப்பாட்டை மீட்டெடுக்க நோக்கமாய் பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் முக்கியக் கட்டமாக அமைந்தது.

Tags: agricultureagriculture traditionalcommunityconservation ruralDevelopmentdiversityevent regionalfarmingfarming communityheritageinitiative localmeeting agriculturenilakottaiparticipationpractices sustainablepreservation farmerspromotion croprevival foodrice seedsecurityseedssharingtraditionalupdate
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பிகார் தேர்தலில் என்.டி.ஏ ஆட்சிக்குத் வாய்ப்பு : தேஜஸ்வி சொந்தத் தொகுதியில் பின்னடைவு

Next Post

ராமநாதபுரம் முழுவதும் கடும் காற்று மழை: படகுகள் ஆபத்தில், நகரம் இருள் சூழ்ந்தது

Related Posts

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
News

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி
News

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ
News

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026
Next Post
ராமநாதபுரம் முழுவதும் கடும் காற்று மழை: படகுகள் ஆபத்தில், நகரம் இருள் சூழ்ந்தது

ராமநாதபுரம் முழுவதும் கடும் காற்று மழை: படகுகள் ஆபத்தில், நகரம் இருள் சூழ்ந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

0
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

0
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

0
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

0
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026

Recent News

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.