May 6, 2026, Wednesday

Tag: community

மேட்டுப்பாளையம் மக்களின் நேசத்துக்குரிய இன்ஸ்பெக்டருக்கு உருக்கமான விடைபெறுதல்!” – சின்னக்காமணன் ஈரோட்டிற்கு அதிரடி மாற்றம்!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டாகத் திறம்படப் பணியாற்றி, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் முத்திரை பதித்த காவல் ஆய்வாளர் சின்னக்காமணன், தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக ...

Read moreDetails

முதியோர் இல்லத்தில் நெகிழ்ச்சி: ‘வழிகாட்டி மனிதர்கள்’ சார்பில் உலகத் தொண்டு நிறுவன தினத்தில் மதிய உணவு – கல்லூரி மாணவிகளின் சமூகப் பணி!

மதுரை மாநகரின் இதயப் பகுதியான சிம்மக்கலில் அமைந்துள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில், உலகத் தொண்டு நிறுவன தினத்தை (World NGO Day) முன்னிட்டு 'வழிகாட்டி மனிதர்கள்' அறக்கட்டளை ...

Read moreDetails

167 கிராம அம்பலக்காரர்கள் பங்கேற்ற முத்தரையர் சமுதாய எழுச்சி மாநாடு: மேலூரில் அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள ஸ்ரீவாரி திருமண மஹாலில், மாமன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மக்களின் சார்பிலும், மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஒருங்கிணைந்த முத்தரையர் சமுதாய அறக்கட்டளை ...

Read moreDetails

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் – போடியில் ஆளுயரமாலை அணிவித்து உற்சாக வரவேற்பு!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் நகர்வாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ...

Read moreDetails

காஞ்சியில்முன்னாள்அமைச்சர்வி.சோமசுந்தரம்தலைமையில்நலத்திட்டஉதவிகள்மாரிக்குவிப்பு!

தமிழக முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் உற்சாகக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அதன் ஒரு ...

Read moreDetails

“விளாம்பட்டியில்வீதிவீதியாகப்பாயும்உதயசூரியன்”: திமுகவின்சாதனைகளைவீடுவீடாகக்கொண்டுசெல்லும்வழக்கறிஞர்அன்பழகன் – மகளிர்அணியினரின்அதிரடிப்பிரச்சாரம்!

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி பகுதியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் "திராவிட மாடல்" அரசு கடந்த மூன்றரை ஆண்டுகளில் செய்துள்ள மகத்தான சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ...

Read moreDetails

திண்டுக்கல்லில்ஆன்மீகசங்கமம்மற்றும்மாணவர்களுக்குஆட்சியரின்இன்பஅதிர்ச்சி: கோணப்பட்டிமாரியம்மன்கோயில்திருவிழாகோலாகலம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி ஒன்றியம், கோணப்பட்டி ஊராட்சியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) அன்று ...

Read moreDetails

தஞ்சையில்வரலாற்றுச்சாதனை: 628 ஆதிதிராவிடர்குடும்பங்களுக்கு ‘சொந்தவீடு’ கனவுநனவு – இ-பட்டாக்களைவழங்கிஎம்பிமுரசொலிநெகிழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டத்தின் விளிம்புநிலை மக்களின் நீண்டகாலக் கனவான சொந்த நிலம் மற்றும் வீட்டுமனை உரிமையை உறுதி செய்யும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பிரம்மாண்டமான ...

Read moreDetails

திருச்செந்தூரில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அதிமுக சார்பில் அறுசுவை அன்னதானம்!

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற தைப்பூசத் திருவிழா நேற்று பக்திப் பெருக்குடன் கோலாகலமாக ...

Read moreDetails

கல்விப் பயணம் இனிது தொடரட்டும்… 212 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்!

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்விப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist