April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் – கோப்பையை பெற மறுப்பு !

by Priscilla
September 29, 2025
in Sports
A A
0
பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் – கோப்பையை பெற மறுப்பு !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றுப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. எனினும், வெற்றிக் கோப்பையைப் பெற இந்திய வீரர்கள் மறுத்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் 146 ரன்களில் ஆல் அவுட்

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஃபர்ஹான் (57), ஜமான் (46) ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, வருண், அக்‌ஷர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

திலக் வர்மா அசத்தல்

147 ரன்கள் இலக்காக களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. அபிஷேக் சர்மா (5), சுப்மன் கில் (12), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (1) விரைவில் வெளியேறினர். எனினும் திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். சஞ்சு சாம்சன் (24), ஷிவம் துபே (33) ஆகியோர் துணைநின்றனர். இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோப்பையைப் பெற மறுப்பு

போட்டி முடிந்ததும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சரான மொஹ்சின் நக்வி கோப்பை வழங்க மேடைக்கு வந்தார். ஆனால், இந்திய வீரர்கள் அவரிடமிருந்து கோப்பையைப் பெற மறுத்து விலகி நின்றனர். இதுகுறித்து பிசிசிஐ செயலர் தேவஜித் சைக்கியா, “பாகிஸ்தான் இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்தியது. எனவே அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கோப்பையைப் பெற முடியாது. கோப்பை இந்தியாவுக்கே அனுப்பிவைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனால், வெற்றிப் பெற்ற அணிக்கு மைதானத்தில் கோப்பை வழங்கப்படாதது, ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவே முதல்முறை என குறிப்பிடப்படுகிறது.

நாடு முழுவதும் கொண்டாட்டம்

இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொண்டாட்டம் வெடித்தது. பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டதில், “ஆசியக் கோப்பை இறுதியில் உண்மையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்றது. அதன் விளைவு – இந்தியா வெற்றி பெற்றது. வீரர்களுக்கு என் பாராட்டுக்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: asia cup 2025Asia Cup CricketCRICKETPAKISTANPAKISTAN CRICKET TEAMSPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

Next Post

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

Related Posts

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்
News

சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்
News

தேசிய அளவில் போல்வால்ட் போட்டியில் 4.22 மீட்டர் தாண்டி மாணவி புதிய சாதனை படைத்து அசத்தல்

March 29, 2026
AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 
News

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

March 27, 2026
மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்

February 28, 2026
Next Post
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு எண்ணிக்கை 41-ஆக உயர்வு – புதிய விசாரணை அதிகாரி நியமனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Recent News

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு  அமைப்பினருடன் ஆலோசனை

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.