Satheesa

Satheesa

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு:- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற...

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

திருவாரூர் அருகே கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு...

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர் தேர்தலுக்கு முன் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில்...

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகத்தினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம். விழுப்புரம் ரயில்வே நிலையத்தின் எதிரே, விழுப்புரம்–பாண்டிச்சேரி மெயின்...

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் அப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க...

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனமும் வேண்டாம் நெல் அரவை ஆலையும் வேண்டாம் மாவட்ட ஆட்சியரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு திருப்பத்தூர் மாவட்டம்...

திருப்பத்தூர் 12 ஆம் வகுப்பு முதல் நாள் முதல் தேர்வு 63 தேர்வு மையங்களில் தேர்வு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

திருப்பத்தூர் 12 ஆம் வகுப்பு முதல் நாள் முதல் தேர்வு 63 தேர்வு மையங்களில் தேர்வு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முதல் நாள் முதல் தேர்வு 63 தேர்வு மையங்களில் தமிழ் முதல்தாள் தேர்வு தொடங்கியது தேர்விற்கு ஆர்வத்துடன் பரபரப்பாக தேர்வு...

தமிழக முதல்வர் முகஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் நலத்திட்ட உதவி

தமிழக முதல்வர் முகஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் நலத்திட்ட உதவி

தமிழக முதல்வர் முகஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முகஸ்டாலின்...

எருக்கூர் இருளந்தோப்பில் தலித்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி 8 மாதமாகியும் இடத்தை வழங்காத துறையினரை கண்டித்து போராட்டம்

எருக்கூர் இருளந்தோப்பில் தலித்மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி 8 மாதமாகியும் இடத்தை வழங்காத துறையினரை கண்டித்து போராட்டம்

சீர்காழி அருகே எருக்கூர் இருளந்தோப்பில் தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி 8 மாதமாகியும் இடத்தை அளவீடு செய்து வழங்காத மாவட்ட வருவாய் துறையினரை...

திருவாரூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு

திருவாரூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு

திருவாரூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் என்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி...

Page 35 of 249 1 34 35 36 249
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist