July 29, 2026, Wednesday
Satheesa

Satheesa

ஆடி அமாவாசையையொட்டி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் லட்சக்கணக்கான மக்கள் தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் லட்சக்கணக்கான மக்கள் இன்று மறைந்த தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகளில் ஆண்டுதோறும்...

7 அடி சுவர் இடிந்து விழுந்ததில் 5வயது சிறுமி மீது விழுந்து படுகாயம்

மயிலாடுதுறை அருகே பொய்கைகுடி கிராமத்தில் ஆகாஷ் யோஜனா பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கடந்த ஓராண்டாக கட்டப்பட்டு வரும் நிலையில் வீட்டின் உட்புற 7...

மது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களினால் ஏற்படும் பேராபத்துகளை விளக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தியிலிருந்து நடராஜபுரம் வரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களினால் ஏற்படும் பேராபத்துகளை விளக்கி அணிவகுப்பு...

விழுப்புரம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய MLA லட்சுமணன்

சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 76.80 லட்சம் மதிப்பீட்டில் 2 நியாய விலை கடை கட்டிடங்கள் 3 அங்கன்வாடி கட்டிடங்கள் நிழற்குடைகள்...

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மதுவிலக்கு DSPசுந்தரேசனின் குற்றச்சாட்டு பொதுமக்கள் 100-கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், அவரது வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்ற விவகாரத்தின் தொடர்ச்சியாக அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில்...

புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் ரூபாய் 2 கோடியில் வலை பின்னும் கூடம் மீன் பதப்படுத்தும் கூடம் அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மாணிக்கபங்கு ஊராட்சியில் புதுப்பேட்டை மீனவ கிராமம் உள்ளது இக்கிராமத்தில் சுமார் 1213 மீனவர்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பெரும்பாலமானவர்களுக்கு மீன்பிடித் தொழிலே...

மனைவி உயிரோடு இருக்கும் பொழுது 2-வது திருமணம் செய்த கணவர் முதல் மனைவி பரபரப்பு புகார்

மனைவி உயிரோடு இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது செம்பியம் காவல் நிலையத்தில் முதல் மனைவி பரபரப்பு புகார் சென்னை பெரம்பூர் தீட்டி தோட்டம்...

விழுப்புரத்தில் வெறி நாய் கடித்து 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் படுகாயம்

விழுப்புரம் நகர பகுதிகளான மகாராஜபுரம், தாமரை குளம், கம்பன் நகர், திரு நகர், அரசு குடியிருப்பு பகுதி, உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களில் நாய்கள் அதிகரித்து இருப்பதும்,...

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக போலி பில் மூலமாக செயல்பட்டுவரும் சவுடுமண் குவாரியால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 20-அடி ஆழத்திற்கு மேல்...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஒரே குடும்பத்தைச்...

Page 302 of 312 1 301 302 303 312
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist