Satheesa

Satheesa

இயற்கைபவளப்பாறைகளுக்கு மாற்றாக தரங்கம்பாடியில் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 7000 செயற்கைபவளப்பாறைகள்

இயற்கைபவளப்பாறைகளுக்கு மாற்றாக தரங்கம்பாடியில் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 7000 செயற்கைபவளப்பாறைகள்

கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு, உறைவிடம் வழங்கவும், பவளப்பாறைகளின் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும் இயற்கை பவளப்பாறைகளுக்கு மாற்றாக தரங்கம்பாடியில் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 7000 செயற்கை பவளப்பாறைகள்:-அடுத்த மாதம் கடலில்...

100ஏக்கரில் தண்ணீர் புகுந்து மரவள்ளி சாகுபடி பாதிப்பு நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை

100ஏக்கரில் தண்ணீர் புகுந்து மரவள்ளி சாகுபடி பாதிப்பு நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை

காவிரி ஆற்றின் கிளை பாசன வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், முறையாக தூர்வாராத காரணத்தால் 100 ஏக்கரில் தண்ணீர் புகுந்து மரவள்ளி சாகுபடி பாதிப்பு...

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் காலில்3விரல்கள் துண்டிப்பு

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் காலில்3விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் தனியார் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் காலில் மூன்று விரல்கள் துண்டிப்பு; மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:- மயிலாடுதுறை மாவட்டம்...

“உங்களுடன் ஸ்டாலின்”திட்டமுகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய Dr.இலட்சுமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

“உங்களுடன் ஸ்டாலின்”திட்டமுகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய Dr.இலட்சுமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 20,21, 22 ஆகிய வார்டு சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட...

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த6பேர் கைது3சொகுசு கார்கள்1இருசக்கர வாகனம் &மதுபானங்கள் பறிமுதல்

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த6பேர் கைது3சொகுசு கார்கள்1இருசக்கர வாகனம் &மதுபானங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்...

மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்குறைதீர்கூட்டத்தில் விவசாயி நேரடிகுற்றச்சாட்டு

மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்குறைதீர்கூட்டத்தில் விவசாயி நேரடிகுற்றச்சாட்டு

இட தகராறு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்...

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூலை மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,...

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சிறப்பாக விழா நடத்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சிறப்பாக விழா நடத்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக பறக்க விடப்பட்ட பிரம்மாண்ட தேசியக்கொடி:- ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சிறப்பாக விழா...

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜை

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் பங்கேற்பு சுசீந்திர தாணுமாலய சுவாமி கோவிலில் நிறைப்புத்தரிசி பூஜை இன்று அதிகாலை...

பழுதடைந்து காணப்பட்ட உயர் நீர் தேக்க தொட்டி தொழில்நுட்ப முறையில் இடித்து அகற்றப்படும் காட்சி

பழுதடைந்து காணப்பட்ட உயர் நீர் தேக்க தொட்டி தொழில்நுட்ப முறையில் இடித்து அகற்றப்படும் காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பேருந்து நிலைய வளாகத்தில் பழுதடைந்து காணப்பட்ட உயர் நீர் தேக்க தொட்டி தொழில்நுட்ப முறையில் இடித்து அகற்றப்படும் காட்சி வெளியாகி உள்ளன. கன்னியாகுமரி...

Page 260 of 277 1 259 260 261 277
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist