Satheesa

Satheesa

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

திருவள்ளுர் மாவட்டம் பூண்டி என்னுமிடத்தில் அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 250 வது தேவாரத்தலம் ஆகும்.சிவன் கிழக்கு பார்த்தபடி...

திருவாலி கிராமத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்களிடையே மோதல் ஒருவர் கொலை ஒருவர் படுகாயம்

திருவாலி கிராமத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்களிடையே மோதல் ஒருவர் கொலை ஒருவர் படுகாயம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவாலி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்-75. இவரது மகன் குணா செந்தில் விசிக பிரமுகரான இவருக்கும் இவர்களது உறவினரான எதிர்வீட்டை...

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை 7 நாட்களுக்கு போலீசார் கஸ்டடி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12-ஆம் தேதி 8 வயது பள்ளி சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் குற்றவாளியை...

கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது....

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர்...

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கிள்ளியூர் ஊராட்சியில் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் முகாமினை தொடங்கி வைத்து மனுக்களை பெற்று...

வைத்தீஸ்வரன்கோவிலில் பருத்தி செடிகளில் பூச்சியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பருத்தி செடிகளில் சப்பாத்தி பூச்சியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை பருத்திக்கு உரிய விலை வழங்க அரசுக்கு கோரிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில்...

திருக்கருகாவூரில் மயான சுற்றுச்சுவரை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய கிராம மக்கள் காத்திருப்புப்போராட்டம்

ர்காழி அருகே திருக்கருகாவூரில் மயான சுற்றுச்சுவரை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருக்கருகாவூர் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்:- மயிலாடுதுறை...

தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீப்பந்தம் கையிலேந்தி தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீப்பந்தம் கையிலேந்தி தர்ணா...

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும், தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கோட்ட பொறியாளர்...

Page 261 of 277 1 260 261 262 277
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist