August 14, 2026, Friday
Satheesa

Satheesa

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள்

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள்

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் இரவல் சைக்கிளில் கலந்து கொண்டு, சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள் 2 பேருக்கு சொந்த செலவில் 2 மிதிவண்டிகளை வாங்கித்தந்த பூம்புகார்...

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

எட்டுக்குடி முருகன் திருக்கோயில்

திருவாரூர் மாவட்டம், எட்டுக்குடியில் என்னுமிடத்தில் எட்டுக்குடி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. எட்டுக்குடி கோவிலில் முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள்...

பெலிகன் ஸ்ரீ முனீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அங்காளம்மன் கோவில்

பெலிகன் ஸ்ரீ முனீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அங்காளம்மன் கோவில்

சென்னை எண்ணூர் அருகே கத்திவாக்கத்திலுள்ள பர்மா நகர் என்னுமிடத்தில் முனீஸ்வரன் மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த திருக்கோயில் பர்மா நகர் மக்கள் கோயிலைக் கட்டியுள்ளனர். மியான்மர்...

செறுதியூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக தவித்து வருவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில்

செறுதியூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக தவித்து வருவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது....

7 ஆண்டுகளாகியும் வீடு கட்டித் தரப்படாததால் பாதிக்கப்பட்ட முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

7 ஆண்டுகளாகியும் வீடு கட்டித் தரப்படாததால் பாதிக்கப்பட்ட முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்பதனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவரது மனைவி சரோஜா பெயருக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும்...

பூம்புகார் அருகே சாயாவனம் கோயிலில் தொல்லியல் துறையினர் கல்வெட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு

பூம்புகார் அருகே சாயாவனம் கோயிலில் தொல்லியல் துறையினர் கல்வெட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு

சீர்காழி அருகே பூம்புகார் சாயாவனம் பகுதியில் குயிலினும் இன் மொழியால் சமேத சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரிய மிக்க பூம்புகார் நகரத்தின் சான்றாக இக்கோவில் விளங்குகிறது. மேலும்...

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் 13 மற்றும் 14 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று காலை...

பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

மயிலாடுதுறை சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் ஏசுதாஸ் மகன் இன்பராஜ் இவர் பாஜகவில் சிறுபான்மை பிரிவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மயிலாடுதுறை கச்சேரி...

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

விழுப்புரம் மாவட்டம் இரும்பை என்னுமிடத்தில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக...

குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில்

குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில்

புதுக்கோட்டை அருகே காரையூர் செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் சாலையில், குமரமலை பால தண்யுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. முதலில் வேல் உருவிலும் அதைத் தொடர்ந்து அவன்...

Page 262 of 329 1 261 262 263 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist