August 14, 2026, Friday
Satheesa

Satheesa

கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பின்பே காங்கிரஸ் கட்சி அது குறித்து கருத்து

கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமிஷன் அறிக்கை வந்த பின்பே காங்கிரஸ் கட்சி அது குறித்து கருத்து

கரூரில் நடைபெற்ற உயிரிழப்பிற்கு கூட்ட நெரிசலே காரணம் என்பது தெளிவாக தெரிகிறது இதில் தனிநபரையோ அரசையோ குற்றம் சொல்வது ஏற்புடையது அல்ல அதிகப்படியான மக்களை கூட்டுகின்ற சக்தியை...

மன்னார்குடியில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு

மன்னார்குடியில் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு

மகாத்மா காந்தியடிகளின் 156 வது பிறந்த நாளை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் தீரன் ரோலர் ஸ்கேட்டிங் கிளப்...

ஸ்ரீ லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் நவராத்திரி நிறைவு விழா

ஸ்ரீ லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் நவராத்திரி நிறைவு விழா

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செல்லப்பிராட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு லலிதா செல்வாம்பிகை திருக்கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்று வந்த நிலையில் நவராத்திரி நிறைவு விழா வெகு...

ஸ்ரீநிவாச பெருமாள் ஆலய தேரோட்டம்

ஸ்ரீநிவாச பெருமாள் ஆலய தேரோட்டம்

பல்லவராயன் பேட்டை பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டு பிரம்மோற்ச விழாவின் முக்கிய நிகழ்வான திருதேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது....

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம்

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் தேரோட்டம்

சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 39வது திவ்யதேசமாகா , குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இங்கு திருமங்கை ஆழ்வார்...

திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறை யின் இணை ஆணையர் அலுவலகம் வேலூரில் இயங்கி வந்தது.இன்னிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கென தனி அலுவலகம் வேண்டி பல்வேறு தரப்பினர் இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை...

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் சாலை மேற்பரப்பு சீரமைப்பு பணிக்காக இன்று முதல் சாலை போக்குவரத்திற்கு 3 மாதங்களுக்கு தடை

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் சாலை மேற்பரப்பு சீரமைப்பு பணிக்காக இன்று முதல் சாலை போக்குவரத்திற்கு 3 மாதங்களுக்கு தடை

மயிலாடுதுறையில் கும்பகோணம் பிரதான சாலையில் காவேரிநகர் பகுதியில் ரயில்வே ஜங்ஷன் உள்ளது. இந்த வழிதடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காவேரிநகர் ரயில்வே...

திருவாரூரில் அறுவடை செய்த  நெல்லிற்கு பாதுகாப்பாக இருந்த விவசாய தொழிலாளி பால் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

திருவாரூரில் அறுவடை செய்த  நெல்லிற்கு பாதுகாப்பாக இருந்த விவசாய தொழிலாளி பால் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

திருவாரூர் தாலுகா பகுதியில் உள்ள கல்யாண சுந்தரபுர ஊராட்சிக்குட்பட்ட மருவத்தூர் வடுவூர் தோப்புத்தெருவினை சேர்ந்தவர் முருகையன் வயது 65 .இவர் அதே பகுதியில் உள்ள மோகன்ரத்னசாமி என்பவருக்கு...

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நடந்த N.S.S.முகாமில் Dr.லட்சுமணன் கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு பரிசு

கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் நடந்த N.S.S.முகாமில் Dr.லட்சுமணன் கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு பரிசு

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் கடந்த 26ம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் நடைபெற்று...

பைரவர் உபாசனை

பைரவர் உபாசனை

கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார்....

Page 259 of 329 1 258 259 260 329
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist