June 14, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

வீடு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை

by Satheesa
October 2, 2025
in Bakthi
A A
0
வீடு சுபிட்சம் பெற நீங்கள் செய்ய வேண்டிய பூஜை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சில பேர் வீடுகளில் கெட்ட வாடையானது வீசிக்கொண்டே இருக்கும். வீட்டை என்னதான் சுத்தம் செய்தாலும் வீட்டில் ஒரு தெய்வ கடாட்சம் இருக்கவே இருக்காது.
இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வி அடைவார்கள்.

வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து உடல் உபாதைகள், வீண் விரயச் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். என்னவென்றே தெரியாமல் குடும்பத்தில் நிம்மதி நிலைகுலைந்து போகும்.

இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் வீட்டில் இருப்பவர்களுடைய மனது எப்போதும் சஞ்சலமாக இருக்கும். அதாவது ஏன் இந்த க~;டம் என்று புரியாமல் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு கோயில் கோயிலாகப் போய் சுற்றினாலும் எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்காது. காரணம் இவர்களுக்கு கெட்ட நேரம் நடப்பது தான். வீட்டை பிடித்த தரித்திரத்தை கெட்ட நேரத்தை எப்படி விரட்டி அடிப்பது.

கோவில்களில் சுவாமிக்கு அபிN~கம் செய்ய திருமஞ்சனப் பொடி என்ற ஒன்றை பயன்படுத்துவார்கள். தெய்வீக ஆற்றல் நிறைந்த இந்த பொடி எல்லா பூஜை பொருட்கள் விற்கும் கடையிலும் கிடைக்கும்.

அந்த பொடியை வீட்டிற்கு வாங்கி வரவேண்டும். வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வீடு முழுவதும் மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள்.

ஒரு சொம்பு தண்ணீரில் கொஞ்சமாக திருமஞ்சனப் பொடி ஒரு கைப்பிடி, கல் உப்பு 1 கைப்பிடி, பச்சை கற்பூரம் சிறியது போட்டு கரைத்து உங்கள் வீடு முழுவதும் இதைத் தெளித்து விடுங்கள் இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் இருக்கும் நபரின் தலையிலும் லேசாக தெளித்து விடலாம்.

இப்படி செய்தால் உங்கள் வீடு தெய்வீக கடாட்சம் நிறைந்ததாக உடனடியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்க வீட்டை பிடித்த கண் திருஷ்டி கெட்ட சக்தி எதுவாக இருந்தாலும் வீட்டில் இருந்து வெளியேறி விடும். சில பேருக்கு வேலை செய்ய தோணவே தோணாது.

தூக்கம் தூக்கமாக வரும். சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுடைய தலையில் இந்த தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம்.
குழந்தைகள் சில சமயம் என்னவென்றே தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும்.

அப்படிப்பட்ட சமயத்தில் லேசாக இந்த தண்ணீரை குழந்தைகள் தலையில் தெளித்து விடலாம். அப்படி இல்லை என்றால் இந்த தண்ணீரை கொஞ்சமாக குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி கலந்து தலைக்கு குளிக்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் .

Tags: aanmigamJothidamPooja that you should do to get house blessingstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேனீபுரீஸ்வரர் திருக்கோயில்

Next Post

செந்தில் பாலாஜி பயத்தில் பதறுவது ஏன் – ஆர்.பி. உதயகுமார்

Related Posts

வயல்வெளிகளில், சாமியை தூக்கிக் கொண்டு செல்லும் எல்லை ஓட்டத் திருவிழா
Bakthi

வயல்வெளிகளில், சாமியை தூக்கிக் கொண்டு செல்லும் எல்லை ஓட்டத் திருவிழா

June 11, 2026
திருவிடைக்கழி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் 
Bakthi

திருவிடைக்கழி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் 

June 11, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
Bakthi

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

June 8, 2026
முன்னாள் அமைச்சர் காமராஜை கடுமையாக வெளுத்தடுத்த புதிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி மூர்த்தி
Bakthi

மயிலாடுதுறை ஶ்ரீ மங்கள சாஸ்தா வழித்துணை ஐயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம்

June 8, 2026
Next Post
செந்தில் பாலாஜி பயத்தில் பதறுவது ஏன் – ஆர்.பி. உதயகுமார்

செந்தில் பாலாஜி பயத்தில் பதறுவது ஏன் - ஆர்.பி. உதயகுமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தாராபுரம் அருகே மொபட் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவி துடிதுடித்து பலி

தாராபுரம் அருகே மொபட் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் பிளஸ்-2 மாணவி துடிதுடித்து பலி

January 6, 2026
மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை அருகே 14 அடி உயரத்தில் ஒரே அத்திமரத்திலான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

December 30, 2025
தமிழ் சினிமாவில் அதிர்ச்சி : ஒரே நாளில் இரு மரணங்கள் !

தமிழ் சினிமாவில் அதிர்ச்சி : ஒரே நாளில் இரு மரணங்கள் !

October 23, 2025
உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!

உலக கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!

August 20, 2025
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

0
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

0
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

0
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

0
தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Recent News

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

தரங்கம்பாடி மீன்பிடித்துறைமுகத்தில் உணவுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு பல கோரிக்கை வைத்த மீனவர்கள் பொதுமக்கள்

June 11, 2026
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு அறிவுரைகளை கூறிய சிங்கப்பெண் உதவி எண் வழங்கினர்

June 11, 2026
நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 14 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள 7500 ஊழியர்களை பணி நிரந்தரம்

June 11, 2026
தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

தருமபுரம் ஆதீனத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் வேங்கடரமணன், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து ஆசி

June 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.