September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

‘சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!’ அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

by sowmiarajan
December 12, 2025
in News
A A
0
‘சமூக வலைதளங்களில் பார்ப்பவை அனைத்தையும் நம்ப வேண்டாம்!’ அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

 கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவில் பங்கேற்ற சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் விழிப்புடனும், சுயக் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, 506 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை ‘கல்வி, மருத்துவம் எனது இரு கண்கள்’ என்று கூறிவருகிறார். பள்ளி கல்வி என்பது தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர், கலைஞர் ஆகியோர் காலத்திலேயே குக்கிராமங்கள் வரை கொண்டு செல்லப்பட்டது. தற்போது, அது தரமான கல்வியாக இருக்க வேண்டும் என முதல்வர் அதிக சிரத்தை எடுத்து வருகிறார்” என்றார்.

மாணவ-மாணவியருக்காக நடைமுறைப்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்: இத்திட்டம் மூலம் மாணவ-மாணவியருக்குப் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கும் அரசு உதவி செய்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 326 பேர் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர். “போட்டியான உலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியரும் அவற்றைச் சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டுமென முதல்வர் அனைத்தையும் செய்து வருகிறார்.”

அமைச்சர் கீதாஜீவன், மாணவிகள் செல்போன் பயன்பாடு குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.  மாணவிகள் செல்போன்கள் பயன்படுத்துவதில் வரைமுறையைக் கொண்டு வர வேண்டும். அதற்கென நேரத்தை ஒதுக்கிப் பார்க்க வேண்டும். அதன் பின்னர் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியம்.  “சமூக வலைதளங்களில் குறிப்பாகப் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதில் பார்ப்பவைகள் அனைத்தையும் நம்ப வேண்டாம். அதுகுறித்து உங்கள் ஆசிரியர்கள், பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”  “போனில் உங்களது புகைப்படங்கள், எண் ஆகியவற்றை பதிவிட வேண்டாம். மாணவிகள் எதனையும் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்.”

அதே நேரத்தில், மாணவிகள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர், கீரைகள், தானியங்கள் எனச் சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்றும், கடைகளில் பாக்கெட்களில் விற்கப்படும் சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். விழாவில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலலிதா உட்பட தி.மு.க. நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags: AwarenessMinister Geetha Jeevanmisinformationpublic adviceSOCIAL MEDIA
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிவகங்கை புறவழிச்சாலை பணி தாமதம் பொதுமக்கள் அதிருப்தி!

Next Post

2027-ல் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும்!

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
2027-ல் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும்!

2027-ல் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

June 5, 2026
திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்: அரசின் மனு மீது இன்றே தீர்ப்பு

December 4, 2025
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.