August 2, 2026, Sunday

Tag: Awareness

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி ...

Read moreDetails

நாகப்பட்டினத்தில் “போதை இல்லா நாகப்பட்டினம்” விழிப்புணர்வு பேரணி

நாகப்பட்டினத்தில் "போதை இல்லா நாகப்பட்டினம்" விழிப்புணர்வு பேரணி - 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு நாகப்பட்டினத்தில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக "We The Leaders" ...

Read moreDetails

மயிலாடுதுறையில் இருசக்கர மோட்டார் வாகனபழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி; நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தலைக்கவசத்துடன் அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்:- ...

Read moreDetails

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேருந்து மற்றும் வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது :- தமிழக ...

Read moreDetails

வாக்களிப்போம்.. ஜனநாயகத்தை காப்போம்: தூத்துக்குடி மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு ‘லோகோ’ அறிமுகம்!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்திற்கான பிரத்யேக ...

Read moreDetails

இன்று கையில் தண்ணீர் பாட்டில், நாளை முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர்: மதுரையில் பேராசிரியர் அப்துல்காதர் விடுத்த அதிரடி எச்சரிக்கை!

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, "காலநிலை நெருக்கடி" என்ற தலைப்பில் சிறப்பு அறிவியல் கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமையில் நேற்று ...

Read moreDetails

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் துறையினர் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.அதன் அடிப்படையில் 90 நாட்களில் ...

Read moreDetails

களத்தில் இறங்கிய டாக்டர்: செல்லூர் கண்மாய் கரையை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த ‘ஹெல்த்’ செக்கப் கோரிக்கை!

மதுரை மாநகரின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான செல்லூர் கண்மாய் கரையில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் அவர்கள் இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சி ...

Read moreDetails

போதைக்குக் கொடுப்போம் ஒருநாள் விடுமுறை… மதுவை வெல்ல மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் காட்டிய எளிய மந்திரம்!

தஞ்சாவூர் வைகறை மருத்துவமனையில் மனநலம் மற்றும் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு கூட்டம் 17-வது ஆண்டாக மிகச்சிறப்பாக நடைபெற்றது. புகழ்பெற்ற மனநல மருத்துவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ...

Read moreDetails

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி, ஒயிலாட்டம் மயிலாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சி

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி, ஒயிலாட்டம் மயிலாட்டம் தப்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது :- ஆண்டுதோறும் ஜனவரி ஒன்றாம் தேதி ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist