May 1, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு அநீதி செய்கிறது” : வைகோ கடும் குற்றச்சாட்டு

by Priscilla
November 21, 2025
in News
A A
0
“மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்துக்கு அநீதி செய்கிறது” : வைகோ கடும் குற்றச்சாட்டு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருச்சி – மதுரை இடையே போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக ஒற்றுமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜனவரி 2 முதல் 12 வரை ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்ள உள்ளார். இதற்கான தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் மண்டலத்தைச் சேர்ந்த இளைஞரணி, மாணவரணி மற்றும் தொண்டரணியிலிருந்து நடைபயணத்தில் பங்கேற்க உள்ளவர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி சிதம்பரம் அருகே ஆணையம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. தொண்டர்கள் முதலில் உயரம், எடை உள்ளிட்ட உடல் பரிசோதனைகளை முடித்தனர். அதன் பின்னர் ஒவ்வொருவருடனும் வைகோ நேரடியாக பேசிச் செவ்வி நடத்தி, அவர்களின் கல்வி, தொழில், பெற்றோரின் அனுமதி போன்ற விபரங்களை கேட்டறிந்து தேர்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெண்கள் மற்றும் மாணவர்களிடையே அதிகமான அச்சம் நிலவுவதற்குக் காரணம் போதைப்பொருள் எளிதில் கிடைக்கும் சூழல் தான். பள்ளி – கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது மிகப்பெரிய ஆபத்து. அதை முற்றிலும் ஒழிக்க கடுமையான சட்டம் அவசியம் என்பதைத் தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.

சாதியினால் ஏற்படும் பிரிவினை குறித்து பேசும் அவர், “கல்வி நிலையங்களில் சாதி வேற்றுமையை தூண்டும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இத்தகைய மனப்போக்கை மாற்றுவதற்கும் சமத்துவத்தை வலியுறுத்துவதற்கும் இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கல்லூரி மாணவர்கள் இதில் சேர விரும்புவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்த அவர், “தமிழகத்துக்கு உரிய பல திட்டங்களில் மத்திய அரசு அநீதி செய்கிறது. மதுரை, கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களில் கூட மெட்ரோ ரயில் வசதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு நீதி மறுக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்திலும் வெளிநாடுகளில் இருந்து பெயர்கள் சேர்த்தலும், உள்ளவர்களை நீக்குவதிலும் மோசடிகள் நடக்கின்றன” என்று குற்றம்சாட்டினார்.

Tags: amil Nadubjpcentral governmenttamil nadutn politicsvaiko
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து -1மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்

Next Post

வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் : 6 பேர் பலி, 12 பேர் காயம்

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி
News

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் : 6 பேர் பலி, 12 பேர் காயம்

வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் : 6 பேர் பலி, 12 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தமிழகம் முழுவதும் அனைத்து சமூகநீதி விடுதிகளிலும் Gymவசதி, Wifiவசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்திதர என உறுதி

தமிழகம் முழுவதும் அனைத்து சமூகநீதி விடுதிகளிலும் Gymவசதி, Wifiவசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்திதர என உறுதி

January 29, 2026
தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி

December 27, 2025
2025 விதை சட்ட வரைவு மசோதாவை  ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்பாட்டம்

2025 விதை சட்ட வரைவு மசோதாவை  ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்பாட்டம்

December 10, 2025
வியட்நாம் பெருமழையில் கடும் பாதிப்பு – 52 பேர் உயிரிழப்பு

வியட்நாம் பெருமழையில் கடும் பாதிப்பு – 52 பேர் உயிரிழப்பு

November 21, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.