July 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புற்றுநோய் வலியால் நேர்ந்த விபரீதம்: மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு மின்வாரிய பொறியாளர் மனைவியுடன் தற்கொலை

by sowmiarajan
February 3, 2026
in News
A A
0
புற்றுநோய் வலியால் நேர்ந்த விபரீதம்: மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு மின்வாரிய பொறியாளர் மனைவியுடன் தற்கொலை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பிரஸ்காலனி தம்பு நகர் பகுதியில், தீராத நோய் பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வந்த கமலேஷ் (44), தனது மனைவி இலக்கியா (30) மற்றும் 10 வயது மகள் யக்சிதா ஏஞ்சல் ஆகியோருடன் வசித்து வந்தார். இலக்கியா கடந்த ஒரு வருட காலமாக மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனின்றி தினந்தோறும் கடும் வலியால் துடித்துள்ளார். மனைவியின் வேதனையைக் கண்டு சகிக்க முடியாத கமலேஷ், தனது மகளைத் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு, தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் “குழந்தையைக் கொன்றுவிட்டு நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” என்று உருக்கமான பதிவை கமலேஷ் அனுப்பியுள்ளார். பதறியடித்து வந்த உறவினர்கள் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மூன்று பேரும் சடலமாகக் கிடந்தனர். உயிரிழந்த சிறுமி யக்சிதா ஏஞ்சல், நாயக்கனூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலைக்கு முன்பாக கமலேஷ் காரில் சென்றபடி பேசிய உருக்கமான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. அதில், தனது மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால் இந்த முடிவை எடுப்பதாகவும், தங்களுக்குப் பிறகு பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடல்களை நேரடியாகத் தாங்கள் வழக்கமாகச் செல்லும் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான செலவுத் தொகை ரூ.50 ஆயிரத்தை ஏற்கனவே ஆலயத்தில் செலுத்திவிட்டதாகவும், தனது ரூ.10 லட்சம் டெபாசிட் தொகையைச் சபைக்கே எழுதி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் மின்வாரியத்தில் பணியாற்றியதால் அரசு மூலம் கிடைக்கப்பெறும் பணப்பலன்களைத் தமிழக ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “தமிழக அரசு எங்கள் வாரிசாக இருந்து எங்களை அடக்கம் செய்ய வேண்டும்; எனது திமுக நண்பர்களும், சிஎஸ்ஐ சபையும் இதற்கு உதவ வேண்டும்” என்று அவர் கண்ணீருடன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். அதேபோல் ஆலயப் போதகருக்கு அனுப்பிய செய்தியில், “நாங்கள் கர்த்தரிடம் செல்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Cancer PainDomestic TragedyElectricity Board EngineerFamily Suicidetragic incident
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பரங்குன்றத்தில் மதக்கலவர அபாயம் இருந்ததால் 144 தடை விதிக்கப்பட்டதாகக் கலெக்டர் நீதிமன்றத்தில் விளக்கம்!

Next Post

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் படம் ஏந்தி பட்டம் பெற்ற மாணவரால் பரபரப்பு!

Related Posts

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
News

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி
News

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ
News

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026
Next Post
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் படம் ஏந்தி பட்டம் பெற்ற மாணவரால் பரபரப்பு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஸ்டாலின் படம் ஏந்தி பட்டம் பெற்ற மாணவரால் பரபரப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

0
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

0
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

0
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

0
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026

Recent News

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

July 29, 2026
நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

July 29, 2026
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.