April 30, 2026, Thursday

Tag: TN POLICE

பதவி உயர்வில் 45,000 போலீசார் பாதிப்பு : அரசுக்கு காவலர்கள் குடும்பத்தினர் கடிதம்

காவலர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான ஆண்டு வரம்பு குறைப்பது எல்லா போலீசாருக்கும் பொருந்தாது என அரசு அறிவித்ததால், சுமார் 45,000 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து, காவலர் ...

Read moreDetails

‘நாங்களே சரிசெய்து தருகிறோம்’ – ஆர்ப்பாட்டத்தில் சேதமான பொதுச்சொத்துகள் குறித்து தவெக கடிதம் !

சென்னை:சிவானந்தா சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் சொத்துகள் சேதமடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவை உடனடியாக சரிசெய்ய தாங்களே முன்வருவதாக தமிழக வெற்றி கழகம் (தவெக) ...

Read moreDetails

அறை… நடப்பது என்ன திடுக் உண்மை..!

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு DSP தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கவுள்ளனர். திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணைக்கு ...

Read moreDetails

விஜய் தலைமையில் முதல் முறையாக போராட்டம் நடத்தும் தவெக : போலீஸ் அனுமதியுடன் நாளை நடைபெறும் இயக்கம் !

சென்னை : கோயில் காவலாளர் அஜித் குமார் மரணத்தைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதில், கட்சி தலைவர் ...

Read moreDetails

அஜித் குமார் மரண வழக்கு : அவிழும் முடிச்சுகள் ! யாரின் அழுத்தத்தில் நடந்தது ?

திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்திற்கு வழிவகுத்த நகை திருட்டு புகார் விசாரணை சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கின் விசாரணை பல முக்கிய ...

Read moreDetails

காவல் அத்துமீறலில் சாதி ஆதிக்க மனநிலையா ? – தரவுகள் சொல்லும் அச்சுறுத்தும் உண்மை !

திருப்புவனம் அஜித் குமார் மரணம் காவல்துறையின் ஆணவத்தை வெளிக்கொணரும் சம்பவமாக தமிழ்நாட்டை உலுக்கி வருகிறது. இந்தியா முழுவதும் காவல்துறையால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் ...

Read moreDetails

“போன்ல சொல்வாருன்னு நினைச்சோம்… விஜய் நேர்ல வந்தாரு” – அஜித் குமாரின் தாயார் உருக்கம்

நகை மாயமான புகாரில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

கிருஷ்ணகிரி : காவல் ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல் – மண்டையில் பலத்த காயம் ; 13 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் நடைபெற்ற திருவிழா களேய்யத்தை மாற்றி அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை, ரெட்டிபட்டியில் நடைபெற்ற ...

Read moreDetails

டீ கடையில் ஏற்பட்ட சிலிண்டர் கசிவால் திடீர் தீ விபத்து – சாதுர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக தீயை அணைத்த போலீசார்க்கு குவியும் பாராட்டு….

கோவை பந்தயசாலை காவல் நிலையம் அருகே டேன் டீ கடை செயல்பட்டு வருகிறது.இன்று மதியம் அந்த கடையில் இருந்த சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் திடீரென ...

Read moreDetails
Page 6 of 7 1 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist