October 15, 2025, Wednesday

Tag: TN GOVERNMENT

சி.பி.ஐ. மீதான நம்பிக்கை சிதைந்தது

மதுரை: நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பாக விளங்கும் சி.பி.ஐ. மீதான நம்பிக்கை இன்று பொதுமக்களிடையே குறைந்துவிட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. இந்த நம்பிக்கையை மீட்டெடுக்க, ...

Read moreDetails

“அடுத்த தேர்தலிலும் செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது – அமலாக்கத்துறை வாதம்!”

டெல்லி:அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலும், செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்கக் கூடாது என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ...

Read moreDetails

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய புதிய திமுக அமைச்சர்

திமுக அரசின் அமைச்சர்களுக்கு அடுத்து அடுத்து ஆப்பு வைத்து வருகிறது நீதிமன்றம் . அந்த வகையில் ரூ.2 கோடி சொத்து குவித்த வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த ...

Read moreDetails

கனிமொழி திமுக இல்லையா..? இது புதுசா இருக்கு..?

கோவையில் ஓர் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது. அப்போது அவர், தேர்தல் வெற்றி, கட்சி பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் ...

Read moreDetails

சட்டசபையில் உதயநிதி புதிய மசோதா தாக்கல்

சென்னை:கடன் வசூலில் வலுக்கட்டாயம் மற்றும் தவறான முறைகளை தடுக்கும் நோக்கில், தமிழக சட்டசபையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த புதிய ...

Read moreDetails

அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு – அரசுக்கு கேள்விக்குறியா ?

சென்னை: ஒரே நாளில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது, மூன்று நீதிமன்றங்களில் வெளியான கடுமையான குற்றச்சாட்டுகள், மாநில அரசின் நற்பெயரையும், முதலமைச்சரின் நிர்வாகத் திறனையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன. முதல் ...

Read moreDetails

அமைச்சர் MRK. பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. 2006 முதல் 2011ஆம் ஆண்டுகளுக்கு ...

Read moreDetails

பி.டி.ஆர்க்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுவதாகவும், தன்னிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது. ...

Read moreDetails

அமைச்சர் பொன்முடி மீது புகார்; நீதிமன்றம் கொடுத்த அந்த தீர்ப்பு

ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் ஒரு மேடையில் பேசிய பொன்முடி விலைமாதுவுக்கும், வாடிக்கையாளருக்கும் இடையிலான உரையாடலை சொல்லி ஹிந்து மதங்களை கிண்டலடித்து பேசி இருந்தார். பொன்முடி ...

Read moreDetails

தமிழகத்தில் மாற்று திறனாளிகளுக்கு.. இப்படி ஒரு நிலையா?

தமிழகத்தின் பக்கத்துக்கு மாநிலமான ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை தமிழகத்தை விட அதிகமாக தரப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆந்திராவை போல உதவிதொகையை ...

Read moreDetails
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist