கோவையில் ஓர் நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பேசியது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.
அப்போது அவர்,
தேர்தல் வெற்றி, கட்சி பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் எனக்கு கிடைத்தாலும் என் வீட்டில் அனைவரும் திமுக.
என் மகள் மட்டும் திக’ என கலைஞர் கூறியதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன். பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவர்தான் சுயமரியாதைக்காரர். என்று பேசியுள்ளார்.