Tag: TN GOVERNMENT

சிறையில் சாதி பாகுபாடு எதிர்ப்பு – தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு !

இனி தமிழக சிறைகளில் சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் நிறைவேற்றப்படக்கூடாது என தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இது, சமூக நெறிகளுக்காக முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. பல ...

Read moreDetails

கூடுதல் நிதி இல்லாமலே புதிய பயனாளிகள் ? தமிழக அரசைக் கேள்விக்குள்ளாக்கும் ராமதாஸ்

சென்னை :மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்காமல் புதிய பயனாளிகளை சேர்க்கும் தமிழக அரசின் நடவடிக்கையை மக்கள் நம்பிக்கையை தவறவைக்கும் செயல் என பாட்டாளி ...

Read moreDetails

போர் பாதுகாப்பு ஒத்திகை முக்கிய இடங்களில் தொடரும் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை : தமிழகத்தின் முக்கிய இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை தொடர்ந்து நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் அடிப்படையில், கடந்த ...

Read moreDetails

தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரகுபதி சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவரிடம் இருந்து சட்டத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் ...

Read moreDetails

சந்தர்ப்பவாத கூட்டணியின் மனக்கணக்கு தவறாக முடியும் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு துரோகம் இழைக்கும் அரசியல் எதிரிகளின் மனக்கணக்கு, தப்புக்கணக்காகவே முடியும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. அரசு தனது ஐந்தாவது ...

Read moreDetails

ஐகோர்ட் உத்தரவு புறக்கணிப்பு : தமிழக அரசுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிப்பு

திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில், ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்காததையும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ...

Read moreDetails

தமிழ் பெயர் வைக்க இனி தனி இணையப்பக்கம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: தமிழ்ப்பெயர்களின் அழகு மற்றும் அவற்றின் அர்த்தங்களை புதிய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் மற்றும் பொருள்கள் அடங்கிய புதிய இணையதளத்தை தொடங்கவுள்ளதாக முதல்வர் ...

Read moreDetails

வாக்குறுதியை விலக்கிவைத்த ஸ்டாலின் அரசு – போலீசார் அதிருப்தி

சென்னை:தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால், காவல் துறையில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். பதவி உயர்வுக்கான ஆண்டு வரம்பில் சொன்னதைவிட ...

Read moreDetails

சி.பி.ஐ. மீதான நம்பிக்கை சிதைந்தது

மதுரை: நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பாக விளங்கும் சி.பி.ஐ. மீதான நம்பிக்கை இன்று பொதுமக்களிடையே குறைந்துவிட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. இந்த நம்பிக்கையை மீட்டெடுக்க, ...

Read moreDetails

“அடுத்த தேர்தலிலும் செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது – அமலாக்கத்துறை வாதம்!”

டெல்லி:அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலும், செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்கக் கூடாது என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
IPL 2025 - இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

Video

Aanmeegam