Tag: tamilnadu

தேனியில் புதிய கிரிக்கெட்விளையாட்டு மைதானத்தை திறந்தார் மாவட்டகலெக்டர்கிரிக்கெட்வீரர்களுடன் சேர்ந்து பேட்டிங்

தேனியில் புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார் மாவட்ட கலெக்டர் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து பேட்டிங் ஆடிய கலெக்டர் தேனி மாவட்ட விளையாட்டு துறை சார்பில் ...

Read moreDetails

தேனியில் செய்தியாளர்களை சந்தித்த AMMKபொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு NTAகூட்டணியில் இணைவதற்கான அழைப்பு

தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கான அழைப்பை விடுத்தார்.தமிழகத்தை ஊழல் ஆட்சியில் இருந்து மீட்டு, அம்மாவின் ஆட்சியை மீண்டும் ...

Read moreDetails

துணை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதை ரத்து செய்திடக்கோரி திருவள்ளுர் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

துணை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கியதை ரத்து செய்திடக்கோரி திருவள்ளுர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, திருவள்ளூர் மாவட்டத்தில் 77 - ...

Read moreDetails

திருவள்ளூர் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தவிழாவை முன்னிட்டு ரேக்ளா குதிரை பந்தயப் போட்டி

திருவள்ளூர் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த விழாவை முன்னிட்டு ரேக்ளா குதிரை பந்தயப் போட்டியை அமைச்சர் சாமு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் ...

Read moreDetails

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குழல் கதிர்வேட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஹிந்து முஸ்லிம் என ஒன்று கூடி கொடியேற்றும் நிகழ்வு

77வது குடியரசு தினத்தை முன்னிட்டு குழல் கதிர்வேட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஹிந்து முஸ்லிம் என அனைவரும் ஒன்று கூடி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. சென்னை புழல் ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் 77 வது குடியரசு தின விழா ஊர்க்காவல்படை அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி மரியாதை

கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஊர்க்காவல் படை அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இன்று ...

Read moreDetails

மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டில் சுற்றித்திரியும் 500-க்கு மேற்பட்ட பன்றிகளால் சுகாதார சீர்கேடு

மயிலாடுதுறை நகராட்சி 30-வது வார்டில் சுற்றித்திரியும் 500-க்கு மேற்பட்ட பன்றிகளால் சுகாதார சீர்கேடு:- நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ...

Read moreDetails

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன் விவசாயிகளை விடுதலை செய்ய அதிரடி தீர்மானம்

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன், பொங்கல் முதல் சிறையில் வாடும் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும், கிராம சபை ...

Read moreDetails

குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சமபந்தி போஜனம் மாவட்டவருவாய்அலுவலர் பூங்கொடி துவங்கினார்

குடியரசு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சமபந்தி போஜனம் எனப்படும் சமத்துவ உணவு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி துவங்கி வைத்தார் :- இந்திய ...

Read moreDetails

கிராம சபை என்பது நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டது லட்சுமணன் பேச்சு

கிராம சபை என்பது நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டது லட்சுமணன் பேச்சு குடியரசு தினத்தை முன்னிட்டு மரகதபுரம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற ...

Read moreDetails
Page 78 of 276 1 77 78 79 276
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist