September 20, 2026, Sunday

Tag: tamilnadu

பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி 300க்கும் மேற்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. ...

Read moreDetails

TVKதேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அனைத்து செவிலியர்களையும் பணிநிரந்தரம் செய்ய ஆர்ப்பாட்டம்

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான செவிலியர்கள் கண்டன ...

Read moreDetails

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு&சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு போக்குவரத்து,ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ...

Read moreDetails

மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

மயிலாடுதுறை மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் மாயூரநாதர் கோயில் யானையை வயதைக் காரணம் காட்டி ஓய்வு அளிக்கத் தேவையில்லை: அந்த யானைக்கு நல்ல பராமரிப்பு வழங்கப்படுகிறது ...

Read moreDetails

கல்லூரி முழுவதும் விரிசல் அடைந்த கட்டிடங்களை திறந்துவைத்த உயர்கல்வித்துறைஅமைச்சரால் உயிருக்கு ஆபத்து

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனை வரவேற்கும் விதமாக கல்லூரி நிர்வாகத்தினரின் எதிர்ப்பை மீறி கல்லூரி வளாகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கொடிகளை கட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளால் மாணவர்கள் ...

Read moreDetails

கூத்தாநல்லூரில் அமைச்சர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க மூதாட்டி சிரித்த அதிகாரிகள்

கூத்தாநல்லூரில் அமைச்சர் நிகழ்ச்சயில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என கண்ணீர் மல்க அழுது புலம்பிய மூதாட்டி அதிகாரிகள் செவி சாய்க்காமல் மூதாட்டியை பார்த்து சிரித்துக்கொண்டே ...

Read moreDetails

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து மாணவர்கள், பெற்றோர்கள் தர்ணா போராட்டம்! மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் இன்று ...

Read moreDetails

சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு 3 தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆனி மாத அம்மாவாசையை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ...

Read moreDetails

சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

சீர்காழி அருகே மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திரளானோர் பங்கேற்பு :- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் வீர ...

Read moreDetails

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட புகாரில் உயிரிழந்த சிறுமியின் தாய் கதறி அழுதபடி மனு

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட புகாரத்தில் சிறுமியின் குடும்பத்திற்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ...

Read moreDetails
Page 70 of 391 1 69 70 71 391
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist