June 30, 2026, Tuesday

Tag: tamilnadu

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் சித்ரா பௌர்ணமி பெருவிழா 56 மணி நேர இடைவிடாத பாலாபிஷேகம்: பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பால்காவடிகள், ரதக்காவடிகளுடன் குவியும் பக்தர்கள் ...

Read moreDetails

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு மாயூரம் சேம்பர் ஆப் காமர்ஸ் கடும் கண்டனம்

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு, மயிலாடுதுறை வணிகர்கள் அமைப்பான மாயூரம் சேம்பர் ஆப் காமர்ஸ் கடும் கண்டனம், விலைவாசி கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பல்வேறு தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய பொது தொழிலாளர் சங்கத்தின் மே தின கொடியேற்ற விழா

மயிலாடுதுறையில் பல்வேறு தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய பொது தொழிலாளர் சங்கத்தின் மே தின கொடியேற்ற விழாவில் சங்கத் தலைவர் ஜெக வீர பாண்டியன் தலைமையில் ஆசிரியர் மன்ற பொதுச் ...

Read moreDetails

சீர்காழி அருகே நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அசைவு உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்

சீர்காழி அருகே நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அசைவு உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள். திரைப்பட முன்னனி நடிகரும் கார் பந்தய வீரருமான நடிகர் ...

Read moreDetails

உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத தினமாக மே தினத்தை கொண்டாடும் வகையில் திருவாரூர் மக்கள் கோரிக்கை

உழைக்கும் மக்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத தினமாக மே தினத்தை உண்மையாக உணர்வுபூர்வமாக கொண்டாடும் வகையில் மத்திய மாநில அரசுகள் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேண்டுமென ...

Read moreDetails

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கார் காவடி எடுத்த வினோத வழிபாடு

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட லோடு வேன்களை, முதுகில் அலகு குத்தி இழுத்து வந்து கார் காவடி எடுத்த பக்தர்கள், ...

Read moreDetails

திருவாரூர் 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் தேர் திருவிழா

திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை கிராமத்தில் ...

Read moreDetails

சீர்காழி அருகே நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறு நுங்கு வியாபாரி கொலை உறவினர் கைது

சீர்காழி அருகே நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறு நுங்கு வியாபாரி கொலை உறவினர் கைது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் மருது ...

Read moreDetails

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்:- ...

Read moreDetails

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்துட்டவளாகத்தில் அரசு நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த குலத்தில் கடந்த ஒன்னாம் ...

Read moreDetails
Page 44 of 311 1 43 44 45 311
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist