September 14, 2026, Monday

Tag: tamilnadu

மசூதிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அபேஸ்

மசூதிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அபேஸ்! முத்தவல்லிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது மீண்டும் ஆதாரங்களுடன் புகார்!!திருப்பத்தூர், ஆக.20-திருப்பத்தூர் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும், நிறைகளும் குறைகளும் நிறைந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது:- மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ...

Read moreDetails

அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில்

சென்னைக்கு அருகே வேளச்சேரி என்னுமிடத்தில் அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பொதுவாக எல்லா கோயில்களிலும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரர் இத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது மிகவும் ...

Read moreDetails

மன்னம்பந்தல் &மணல்மேடு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் மனு

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மற்றும் மணல்மேடு பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். மனம் பந்தலில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் பாராட்டு சான்று

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டு ...

Read moreDetails

சட்ட விரோத மது கடத்தல்&விற்பனையை தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர வாகன சோதனை & கண்காணிப்பு பணி

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர வாகன ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த சாரை பாம்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரை தளத்துடன் உள்ள ஏழு அடுக்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 60க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். ...

Read moreDetails

காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் அரசு வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உள்சுவர் இடிந்து விழுந்து ஐந்து வயது சிறுமி உயிர் இழந்த விவகாரம். வீடு ...

Read moreDetails

சீர்காழியில் பள்ளி மற்றும் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கிவரும் பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி ...

Read moreDetails

சசிகலா பிறந்தநாளை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை

சசிகலா பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை. 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு பிரியாணி சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலாவின் 7 ...

Read moreDetails
Page 342 of 383 1 341 342 343 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist