September 14, 2026, Monday

Tag: tamilnadu

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கி 31-ஆண்டு அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து தமுமுக  அப்துல் சமத் பேட்டி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொடங்கி 31 வது ஆண்டு அடி எடுத்து வைப்பதை தொடர்ந்து இன்று காலை விழுப்புரம் தமுமுக கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

 நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டி வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா! 108 சுமங்கலிப் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை அருகே அமைந்திருக்கும் குண்டலப்பட்டி கிராமத்தில், அருள்மிகு ஸ்ரீ வெற்றி விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ...

Read moreDetails

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இந்து புரட்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலை விஸர்ஜனம்

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இந்து புரட்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலை விஸர்ஜனம்; பல்வேறு மாநிலங்களில் அரசின் ஆதரவுடனும், அரசு விழாவாகவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், ...

Read moreDetails

ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

அரங்கக்குடி ஜமாத்தில் இருந்து ஊர்விலக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியர் மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் புகார்:- ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து குடல்புழு நீக்கம், சினை ஊசி, பெரியம்மை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் ...

Read moreDetails

நவ கைலாய ஸ்தலங்கள்

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 9 சிவாலயங்களை நவ கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது கோவில்களும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களில் ...

Read moreDetails

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ்

நோயாளிகள் நலன், மருத்துவர் நலன், மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ்.தமிழக அரசின் முயற்சியால் ...

Read moreDetails

கொக்கூர் பழமை வாய்ந்த கைலாசநாதர் சுவாமி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்

கொக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் சுவாமி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்; கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ...

Read moreDetails

தரங்கம்பாடி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பு

தரங்கம்பாடி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர்,உத்திரங்குடி, ...

Read moreDetails

குதம்பை சித்தர் நகரில் லட்சுமிவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை

மயிலாடுதுறை குதம்பை சித்தர் நகரில் உள்ள லட்சுமி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை. ஐந்தடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு:- மயிலாடுதுறை ...

Read moreDetails
Page 335 of 384 1 334 335 336 384
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist