மதுராந்தகம் இடைத்தேர்தல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக கட்சி பிரமுகர்கள்.
மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2026 ஏப்ரல் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்ததால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, இத்தொகுதிக்கான வாக்குப்பதிவு 2026 அக்டோபர் 6 அன்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9 அன்றும் நடைபெறவுள்ளது
இதனை ஒட்டி முன்கூட்டியே மதுராந்தகம் தொகுதியில் அதிமுக தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கி விட்டனர்.
அதிமுக சார்பில் போட்டியிடும் கணிதா சம்பத் இன்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை பணித்து மரியாதை செலுத்தி விட்டு கட்சி பிரமுகர்களை சந்தித்து வருகின்றன.

















