Tag: tamilnadu

விநாயகர் சிலைகளில் பிளாஸ்டோபாரீஸ் ரசாயன பவுடர் 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளில் பிளாஸ்டோபாரீஸ் ரசாயன பவுடர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்:- மயிலாடுதுறை அருகே ...

Read moreDetails

நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்

மயிலாடுதுறையில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்:- நகரில் தெருநாய்கள் கடித்து பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அதிகரித்து வரும் நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ...

Read moreDetails

போக்குவரத்து காவல்துறையினரின் அபராத விதிப்பு இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கம் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகன விற்பனையாளர் நலச்சங்கத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் டேவிட் தலைமையில் ...

Read moreDetails

பாமக குடும்பப் பிரச்சனை குறித்து செ.கு. தமிழரசன் விழுப்புரத்தில் பேட்டி

*உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பா அல்லது பிறகா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும், பாமக குடும்பப் பிரச்சனை குறித்தும் அவர், “தற்போது ...

Read moreDetails

தேடி சென்று உதவிய விழுப்புரம் MLA,Dr.லட்சுமணன்

கூறை வீட்டில் வசித்து படித்து அரசு ஒதிக்கீட்டில் சீட் கிடைத்த நிலையில் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கிறார் என்று நிலையில் மருத்துவ மாணவியின் விடுதி கட்டணத்தை ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்த வாகனங்களை அரசுப்பணிக்கு வாடகைக்கு விடும் அரசு அதிகாரிகள்:- ஆதாரத்துடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, மாவட்ட ஆட்சியரகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ...

Read moreDetails

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மயிலாடுதுறையில் விநாயகர் சிலை தயாரிப்பு மையங்களில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு:- அரசு விதிமுறைகளுக்கு மாறாக விநாயகர் சிலை தயாரிக்க தடைசெய்ய ரசாயன பவுடர் பயன்படுத்திய தயாரிப்பு மையத்துக்கு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கு மேற்பட்டோர் காயம்

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கு மேற்பட்டோர் காயம்: அரசினர் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி சிகிச்சை பெற்றனர்:- நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு:- மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பேருந்து ...

Read moreDetails

மயிலாடுதுறை கிராமக்கோயிலில் உண்டியலை பெண்ணின் துணையுடன் வந்த நபர் திருடிச்செல்லும் CCTV

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தான்தோன்றீஸ்வரர் கோயில் வடக்கு வீதி தட்டாரத்தெருவில் பீடை அபகாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 4 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நடைபெற்ற வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

வருவாய்த்துறை மற்றும் நிலஅளவைத் துறையில் பணியாற்றும் அலுவலர்களை பாதுகாக்க சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்: மயிலாடுதுறையில் நடைபெற்ற வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ...

Read moreDetails
Page 228 of 273 1 227 228 229 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist