Tag: tamilnadu

சீர்காழி விநாயகர் ஊர்வலத்தில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம்

சீர்காழி காவல்நிலையத்தில் விநாயகர் ஊர்வலத்தில் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விநாயகர் சதுர்த்தி விழா ...

Read moreDetails

திரைப்பட நடிகர் ஜான் விஜய் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் மனமுருகி பிரார்த்தனை

திரைப்பட நடிகர் ஜான் விஜய் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சாமி தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டார். நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பிரபல துணிக்கடையில் அதிரடி ஆஃபர் காரணமாக கடை முன்பு குவிந்த பொதுமக்கள்

மயிலாடுதுறையில் பிரபல துணிக்கடையில் அதிரடி ஆஃபர் காரணமாக கடை முன்பு குவிந்த பொதுமக்கள்; கூட்ட நெரிசல் அதிகரித்ததன் காரணமாக கடை உள்புறமாக மூடப்பட்டதால், கடைக்கு வெளியில் நின்ற ...

Read moreDetails

கும்மிடிப்பூண்டி பகுதியில் ஒரே இடத்திற்கு இருவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள அவலம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஒரே இடத்திற்கு இருவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள அவலம்: ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத ஒருவருக்கு நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா போட்டு கொடுத்துள்ள வருவாய்த்துறை ...

Read moreDetails

DMDKதலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி 300 பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்

விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை யொட்டி தெற்கு நகர கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கழக கொடியேற்றி 300 பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார் ...

Read moreDetails

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரி என்னுமிடத்தில் அருள்மிகு வேதராஜன் திருக்கோயில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 35 வது திவ்ய தேசம். மேற்கு ...

Read moreDetails

வீடு கட்டப்படாததால் ரூ.72,244-ஐ திரும்ப செலுத்துமாறு வந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக தொகையினை பெற்றுக்கொண்டு, தேனீர் செலவுக்கு ரூ.150 பணம் கொடுத்தனுப்பிய ஒப்பந்ததாரர்:- ...

Read moreDetails

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலை

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு அனுமதிக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்:- ...

Read moreDetails

மரக்கன்று சாகுபடி குறித்து இயற்கை விவசாயிகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறையில் இயற்கை விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் மரக்கன்றுகள் சாகுபடி செய்து பயன்பெறும் வழிமுறைகள் குறித்து ஈஷா யோகா சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் பயிற்சி நடைபெற்றது. மண்டல ஒருங்கிணைப்பாளர் ...

Read moreDetails
Page 227 of 273 1 226 227 228 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist