Tag: tamilnadu

சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் நூற்றுக்கணக்கான குடும்பங்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம்: சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் நூற்றுக்கணக்கான குடும்பங்களோடு வசித்து வந்த நிலங்கள் தற்போது இந்து அறநிலையத்துறை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்துள்ளது- தங்கள் பிள்ளைகளின் ...

Read moreDetails

முதலமைச்சரின் ஊரகப் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் நிகழ்ச்சி

முதலமைச்சரின் ஊரகப் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு; மின்வாரியத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனை அருகில் சாலை மறியல் மயிலாடுதுறை ...

Read moreDetails

தேமுதிக தலைவர் கேப்டன் அவர்களின் பிறந்த நாளையொட்டி 100ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டை,பேண்ட்

விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் அவர்களின் பிறந்த நாளையொட்டி விழுப்புரம் வடக்கு நகரக் கழக சார்பில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் 100ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டை,பேண்ட் மற்றும் ...

Read moreDetails

SRM நிறுவனர் பாரிவேந்தர் பிறந்தநாள் விழா

எஸ்.ஆர்.எம். தமிழ்ப்பேராயத்தின் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம், மாண்புமிகு வேந்தர் ஐயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு “சேவைத் திருநாள் – 2025” நிகழ்வை சிறப்பாகக் கொண்டாடியது. ...

Read moreDetails

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். குமரி மாவட்டத்தில் 99 பள்ளிகள் 8306 மாணவ மாணவிகள் கூடுதலாக பயன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜோசப் கான்வென்ட் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ...

Read moreDetails

விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்

மயிலாடுதுறை அருகே விவகாரத்து பெற்ற மனைவியை தாக்கிய கணவனை கைது செய்து மணல்மேடு போலீசார் சிறையில் அடைக்க இருந்த நிலையில் கைதி தப்பி ஓட்டம்:- மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த மூன்று 5 பசுமாடுகள் பலி

கொள்ளிடம் அருகே தைக்காலில் அறுந்த விழுந்த மின் கம்பியை மிதித்த 5 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி துடிதுடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறை சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா வீதி உலா காட்சி

மயிலாடுதுறை சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவினை முன்னிட்டு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா காட்சி நடைபெற்றது :- மயிலாடுதுறை அருகே ...

Read moreDetails

முருகனைப் பற்றி திருப்புகழ் பாடிய முருக பக்தர் அருணகிரிநாதரின் 655 ஆம் ஆண்டு விழா

முருகனைப் பற்றி திருப்புகழ் பாடிய முருக பக்தர் அருணகிரிநாதரின் 655 ஆம் ஆண்டு விழா மற்றும் கிருபானந்தாவாரியாரின் 119 ஆம் ஆண்டு விழா. பரதநாட்டியத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...

Read moreDetails
Page 226 of 273 1 225 226 227 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist