Tag: tamilnadu

விழுப்புரத்தில் வருவாய் துறை சங்கங்களின் மாவட்ட கோரிக்கை மாநாடு

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி “வருவாய்த்துறை தினம்” என அரசு அறிவிக்க வேண்டும். விழுப்புரத்தில் வருவாய் துறை சங்கங்களின் மாவட்ட கோரிக்கை மாநாடு. விழுப்புரம் தனியார் ...

Read moreDetails

விழுப்புரம் நகர 8 வது வார்டில், நகராட்சி நிர்வாகம் செய்து தராத மக்களுக்கான அடிப்படை பணி

விழுப்புரம் நகர 8 வது வார்டில், நகராட்சி நிர்வாகம் செய்து தராத மக்களுக்கான அடிப்படை பணிகளை பெண் கவுன்சிலர் தனது சொந்த நிதியில் கட்டி அர்ப்பணித்தார். விழுப்புரம் ...

Read moreDetails

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் அதற்கான மாற்றுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து ...

Read moreDetails

கிராமவாசிகள் சிலர் தங்களை சமூக புறக்கணிப்பு , மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே கிராமவாசிகள் சிலர் தங்களை சமூக புறக்கணிப்பு செய்து, தான் நடத்தும் கடையில் பொருள்கள் வாங்குபவர்களுக்கு அபராதம் விதிப்பதாக பெண் தன் குடும்பத்தினருடன் மாவட்ட காவல் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை.

செங்கல்பட்டு மாவட்டம் அதை சுற்றியுள்ள செங்கல்பட்டு மதுராந்தகம் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்து வருகிறது தற்பொழுது வானம் மேகமூட்டத்துடன் ...

Read moreDetails

சென்னையில் தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் சார்பில் 10 வது தேசிய பணிக்குழு விழா

சென்னையில் தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் சார்பில் 10 வது தேசிய பணிக்குழு விழா நடைபெற்றது இதில் திருப்பத்துறை சேர்ந்த ஜெ வாஜித் இஸ்லாமியர்களின் பாதுகாவலர் மற்றும் அனைத்து ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் 395 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆண்டுதோறும் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ...

Read moreDetails

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில்

சென்னைக்கு அருகே குன்றத்தூர் என்னுமிடத்தில் அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. கி.பி. 1241-ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் ...

Read moreDetails

சீர்காழி நகராட்சி அலுவலக வாயிலில் குப்பை எடுப்பது தொடர்பாக திடீர் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது.இந்த 24 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்கள்,உணவகம் மற்றும் திருமண மண்டபங்களில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் ...

Read moreDetails
Page 229 of 273 1 228 229 230 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist