May 22, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

by Satheesa
August 25, 2025
in News
A A
0
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் விநாயகர் சிலை தயாரிப்பு மையங்களில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு:- அரசு விதிமுறைகளுக்கு மாறாக விநாயகர் சிலை தயாரிக்க தடைசெய்ய ரசாயன பவுடர் பயன்படுத்திய தயாரிப்பு மையத்துக்கு சீல்:- விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்:-

விநாயகர் சதுர்த்தி விழா ஆக.27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து அமைப்பினர், பக்தர்கள் விநாயகர் சிலைகளை தயாரிப்பாளர்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர். விழாவிற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு விநாயகர் சிலைகளை தங்கள் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, இரண்டு நாள்களுக்கு பின் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்க அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் வட்டாட்சியர் சுகுமாறன், காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு விதிமுறைகளுக்கு மாறாக விநாயகர் சிலை தயாரிக்க தடைசெய்ய ரசாயன பவுடர் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறையினர் விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறையினர் பழிவாங்கும் நோக்கத்தோடு சிலை தயாரிப்பு மையத்தை பூட்டி சீல்வைத்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் வெறிநாய் கடித்து 20-க்கு மேற்பட்டோர் காயம்

Next Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

Related Posts

திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிப்பு

May 22, 2026
Next Post
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றம்

May 21, 2026
பாயும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்  சேலம் வழித்தட பயணிகளுக்குப் பாதுகாப்பு மற்றும் சொகுசுப் பயணம் உறுதி!

பாயும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்  சேலம் வழித்தட பயணிகளுக்குப் பாதுகாப்பு மற்றும் சொகுசுப் பயணம் உறுதி!

December 17, 2025
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிப்பு

0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிப்பு

May 22, 2026

Recent News

திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிப்பு

May 22, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.