Tag: tamilnadu

மயிலாடுதுறையில் 35-வது வார்டில் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்துதராததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

மயிலாடுதுறையில் 35வது வார்டில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர் மயிலாடுதுறை நகராட்சிக்கு ...

Read moreDetails

திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி உத்திர திருவிழாவில் ஐராவத யானை வாகனம்

திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி உத்திர திருவிழாவில் ஐராவத யானை வாகனம்" ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பஞ்சபூத தளங்களில் பூமிக்குரிய தலமாக விளங்குவதும்.. சர்வ தோஷ ...

Read moreDetails

திருவாரூர் தியாகராஜசுவாமி்ஆலயத்தில் கடந்த 6ஆம்தேதி் கொடி்ஏற்றத்துடன் துவங்கி பங்குனி்உத்திரபெருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி்ஆலயத்தில் கடந்த 6ஆம்தேதி் கொடி் ஏற்றத்துடன் துவங்கி பங்குனி்உத்திரபெருவிழா நடைப்பெற்று வருகிறது. இவ்விழாவின் 20 ஆம் நாள் விழாவில். அருள்மிகு சந்திரசேகரர் ...

Read moreDetails

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி & 468 கிராம் தங்கம்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.36 கோடி மற்றும் 468 கிராம் தங்கம் செலுத்திதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த ...

Read moreDetails

மயிலாடுதுறையில் முன்னறிவிப்பின்றி பேருந்துகளை நிறுத்தியதைக்கண்டித்து 30-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம்

மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், புறவழிச்சாலை பணி முடியும் வரை அனைத்துப் பேருந்துகளையும் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திச் செல்ல கோரிக்கை:- முன்னறிவிப்பின்றி ...

Read moreDetails

AVCகல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா 

ஏவிசி கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா இன்று கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும், ஏவிசி கல்வி ...

Read moreDetails

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் எனO.S.மணியன் தெரிவித்தார்

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் அந்த வகையில் மண்ணைக் காக்கும் சரியான அரசாக பாஜகவும் மக்களை காக்கும் ...

Read moreDetails

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் புரட்சித் தலைவர் ...

Read moreDetails

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை அடுத்து மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் . 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக ...

Read moreDetails

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர்  ஆழித்தேரோட்டத்தில் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின் போது பொதுமக்களை தொந்தரவு செய்யும் வகையில் பீ பீ என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ...

Read moreDetails
Page 19 of 270 1 18 19 20 270
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist