Tag: tamilnadu

உளவுத்துறை காவலர் ஜெயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்ட போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாஜக பிரமுகர் மதுபாலன் மீது பொய் குற்றச்சாட்டின் பெயரில் குண்டர் தடுப்பு சட்டம் வழக்கு பதிவு செய்ய ...

Read moreDetails

குழித்துறை மார்த்தாண்டன்விளை பத்ரேஷ்வரி அம்மன் கோவில் திருவிழா

குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள மார்த்தாண்டன்விளை பத்ரேஷ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு அம்மன் அருள் வந்து ஆடிய பக்தர்கள் பச்சிளம் ...

Read moreDetails

சீர்காழி நகராட்சி கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்

சீர்காழி நகராட்சி கழிவுநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள். சாலையை உடைத்து குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கழிவுநீர் கால்வாய் அருகே குழாய் அமைக்க ...

Read moreDetails

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

விழுப்புரம் மாவட்டத்திற்கு விசிகவை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம் சேர்ந்த ஒப்பந்ததாரர் பொய்கை பாஸ்கர் வரவேற்று பேனர் வைத்துள்ளார் தமிழக சட்டமன்றத் ...

Read moreDetails

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்ட தவெக அரசை கண்டித்தும்,முதலமைச்சர் ஜோசப் விஜயை கண்டித்தும்,அதிக அளவில் உயர்ந்துள்ள உரங்களின் விலையை திரும்பப்பெற கோரியும் திருவள்ளூர் ...

Read moreDetails

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி, திருவாரூரில் கரப்பான்பூச்சி படம் போட்ட முகமூடி அணிந்து இளைஞர்கள் பேரணி.. காலியாக உள்ள பல ...

Read moreDetails

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி : பேரணியை தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு: தேர்தல் வாக்குறுதியாக அளித்த விவசாய கடன் தள்ளுபடி செய்யவும், ...

Read moreDetails

திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் காவடியாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் வைகாசி விசாகம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் காவடியாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ...

Read moreDetails

தூங்கிக்கொண்டிருந்த செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை – குடவாசல் அருகே பரபரப்பு

தூங்கிக்கொண்டிருந்த செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிக்கொலை – குடவாசல் அருகே பரபரப்பு.. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட சேங்காலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுகம் (48). செங்கல் சூளையில் ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் தனியார் கருத்தரிப்பு மையம் திறப்பு . கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரசாந்த் கருத்தரிப்பு மையம் இன்று ...

Read moreDetails
Page 19 of 309 1 18 19 20 309
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist