மயிலாடுதுறையில் 35-வது வார்டில் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்துதராததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு
மயிலாடுதுறையில் 35வது வார்டில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர் மயிலாடுதுறை நகராட்சிக்கு ...
Read moreDetails
















