Tag: tamilnadu

சீர்காழி தனியார் பள்ளியில் R.T.E மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை கட்ட வற்புறுத்தும் நிர்வாகம்

சீர்காழி தனியார் பள்ளியில் ஆர்.டி. இ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை வரவு வைக்காமல்,இந்த ஆண்டும் பணம் கட்ட வற்புறுத்தும் பள்ளி நிர்வாகம். மேனேஜ்மென்ட் ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர் பசுபதி தலைமை தாங்கி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார் அப்போது ...

Read moreDetails

மயிலாடுதுறை உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை ஏற்றிஇறக்கும்CITUசுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்ககோரி வேலைநிறுத்தம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி இறக்கும் சி.ஐ.டியு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு வழங்க கோரி இரண்டாவது நாளாக ...

Read moreDetails

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை அலுவலக வாயில் கதவு மூடப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து விபத்து

தரங்கம்பாடி அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனைமரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் ...

Read moreDetails

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு

சீர்காழி அருகே கஞ்சா வியாபாரி கைது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தர்காஸ் கலைஞர் காலனி பகுதியை ...

Read moreDetails

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பம் சிதிலமடைந்து பள்ளி சுற்றுச்சுவரின் மீது சாய்ந்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ...

Read moreDetails

667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 667 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் பாட புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ...

Read moreDetails

செங்கல்பட்டில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு பிரம்மாண்ட அளித்த பள்ளி ஆசிரியர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு வரவேற்பு பிரம்மாண்ட அளித்த பள்ளி ஆசிரியர்கள். தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி ஜூன் 4-ஆம் தேதி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கோடை ...

Read moreDetails

ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய்புகார் அளித்து காவல்நிலைய போலீசாரை வைத்து மிரட்டுவதாக குற்றசாட்டு

மயிலாடுதுறை அருகே நிலத்தை ரூபாய் 40 ஆயிரம் போக்கியத்திற்கு அடமானம் பிடித்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்ட நிலையில் அடமானம் பிடித்தவர்கள் நிலத்தை ஆக்ரமிக்கும் நோக்கில் ஜாதி பெயரை சொல்லி ...

Read moreDetails
Page 16 of 309 1 15 16 17 309
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist