September 14, 2026, Monday

Tag: tamilnadu

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, காவிரி ஆற்றின் புனிததுலாகட்டத்தீர்த்த படித்துறையில், பூணூல் அணிந்து வழிபாடு

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை காவிரி ஆற்றின் புனித துலா கட்டத் தீர்த்த படித்துறையில், ஏராளமானோர் பூணூல் அணிந்து வழிபாடு நடத்தினர்:- ஆவணி மாதத்தில் பௌர்ணமி திதியும் ...

Read moreDetails

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் வேதனை

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் வேதனை, தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை:- ...

Read moreDetails

நாகை அருகே வடிகால் வாய்க்காலை மூடி வீட்டுமனை அமைக்கும் தனிநபர் 25,000 மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

நாகை அருகே வடிகால் வாய்க்காலை மூடி வீட்டுமனை அமைக்கும் தனிநபர்: 25,000 மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்; மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை ...

Read moreDetails

நேபாள் வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 பேரில் மூன்று பேர் வீடுகள் அடையாளம்

நேபாள் வெள்ள பெருக்கில் சிக்கிக்கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரில் மூன்று பேர் வீடுகள் அடையாளம் காணப்பட்டது. மயிலாடுதுறை வட்டாட்சியர் உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரணை. ...

Read moreDetails

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூர் மூதாட்டி – பத்திரமாக மீட்டு தர கோரி அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய திருவாரூர் மூதாட்டி - பத்திரமாக மீட்டு தர கோரி அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை.. திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

ஆக்கூரில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சி தருணம் ஆசிரியர்களை கௌரவித்த முன்னாள் மாணவர்கள்

ஆக்கூரில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட மாணவர்கள் நெகிழ்ச்சி தருணம் தள்ளாத வயதிலும் ஆசிரியர்களை அழைத்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள். 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்துக் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நேபாளம் சுற்றுலா சென்ற பயணிகள் குறித்து, வட்டாட்சியர் நேரில் விசாரணை

மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து நேபாளம் சுற்றுலா சென்ற பயணிகள் குறித்து, வட்டாட்சியர் நேரில் விசாரணை, பாதுகாப்பாக மீட்டு கொண்டுவர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை :- நேபாள நாட்டில் ஏற்பட்ட ...

Read moreDetails

சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என தீர்ப்பு

சட்டமன்றத்தில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பணியில் தொடர கட்டாயம் தகுதி தேர்வில் தேர்ச்சி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் இடியாகவும் இருந்தது ...

Read moreDetails

கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சுவலி – 40 வயது இளைஞர் உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாடியபோது நெஞ்சுவலி - 40 வயது இளைஞர் உயிரிழப்பு.விழுப்புரம் சித்தேரிகரை பகுதியைச் சேர்ந்த 40 வயது இளைஞர், இன்று காலை சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் ...

Read moreDetails

நாகர்கோவிலில் த.வெ.க அரசின் 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு TVK சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் த.வெ.க அரசின் 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியினர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் ...

Read moreDetails
Page 16 of 383 1 15 16 17 383
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist