August 11, 2026, Tuesday

Tag: tamil nadu

தமிழ்நாடு மாநில தொடக்க வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் 13அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் 13அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்பு:- ...

Read moreDetails

குத்தாலம்&சீர்காழி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் & டெக்னிசியன்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி

குத்தாலம் மற்றும் சீர்காழி ஆகிய இடங்களில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் , டெக்னிசியன்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பெறும் அவதி, காலை நேரத்தில் ஏற்படும் ...

Read moreDetails

மாதவரம் இரட்டை ஏரி பகுதி அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலய 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

மாதவரம் இரட்டை ஏரி பகுதி அமைந்துள்ள முத்து மாரியம்மன் ஆலய 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது வடசென்னை மாதாவரம் அடுத்த இரட்டை ஏரி ...

Read moreDetails

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு

சீர்காழி அரசு மருத்துவமனையில் 2 மாதமாக பழுதாகி போன சி.டி. ஸ்கேன் வசதி நோயாளிகள் அலைகழிப்பு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ...

Read moreDetails

மயிலாடுதுறை DSP தனிப்படை போலீசார் 750 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் வியாபாரி கைது

மயிலாடுதுறை டி.எஸ்.பி தனிப்படை போலீசார் 750 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. மொத்த வியாபாரி கைது:- மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஆஷாட நவராத்திரியின் ஐந்தாம் நாளில், சிறுமிகளை அம்மன் போல் அலங்கரித்து தூபதீபம் வழிபாடு

மயிலாடுதுறையில் ஆஷாட நவராத்திரியின் ஐந்தாம் நாளில், சிறுமிகளை அம்மன் போல் அலங்கரித்து தூப தீபம் காட்டி சிறப்பு வழிபாடு, புகழ்பெற்ற மங்கள வராகி அம்மனுக்கு செந்தூர காப்பு ...

Read moreDetails

அருமனை பேருராட்சி 2வது வார்டு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேருராட்சி 2வது வார்டு பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பொதுமக்கள் குற்றச்சாட்டு அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு ...

Read moreDetails

குலசேகரம் ஸ்ரீ வீரடி சாய்பாபாவுக்கு ஆடிமாதம் மூன்றாம் நாளை முன்னிட்டு நடைபெற்ற பால் அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ வீரடி சாய்பாபாவுக்கு ஆடிமாதம் மூன்றாம் நாளை முன்னிட்டு நடைபெற்ற பால் அபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் SRKBV ...

Read moreDetails

கீழப்பெரம்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் காவடி திருவிழா

தரங்கம்பாடி அருகே கீழப்பெரம்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பச்சை காளியம்மன் கோயிலில் ஆடி மாத பால்குடம் காவடி திருவிழா ; நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ...

Read moreDetails

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி

சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் சாலையில் குளம் போல் ஓடும் கழிவுநீர் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் அவதி சாலையோர உணவு விற்பனை வியாபாரம் முடங்கியதால் வியாபாரிகள் கவலை ...

Read moreDetails
Page 23 of 90 1 22 23 24 90
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist