August 10, 2026, Monday

Tag: tamil nadu

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்காக கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதிகளில் கோழி ஏற்றி செல்லும் வாகனங்களை அனைத்தும் ...

Read moreDetails

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல். தமிழக அரசு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை ...

Read moreDetails

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி 10 நிமிடம் விவசாயிகள் போராட்டம் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும் காவிரி ...

Read moreDetails

ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் வாடிக்கையாளர்களின் பயோடேட்டாக்களை போலி கடன் பதிவு செய்வதாக புகார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும் தனியார் நிதி நிறுவனமான ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் வாடிக்கையாளர்களின் பயோடேட்டாக்களை தவறாக பயன்படுத்தி போலியாக கடன் பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. நாகப்பட்டினம் ...

Read moreDetails

மாமல்லபுரம் சுற்றுலா பகுதியில் பாம்புகள் பின்னிக்கொண்ட காட்சி சுற்றுலாப்பயணிகள் அச்சம்

மாமல்லபுரம் சுற்றுலா பகுதியில் பாம்புகள் பின்னிக்கொண்டு காட்சி அச்சப்படும் சுற்றுலாப் பயணிகள். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது வெண்ணை உருண்டை பாறை மற்றும் அதனை ...

Read moreDetails

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.. மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா: வீதிகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அறிவிப்பு பேட்டி 1) செல்வகுமார்(மாவட்ட தலைவர் - ...

Read moreDetails

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை, ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிபாடு.. மயிலாடுதுறை ...

Read moreDetails

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி ...

Read moreDetails
Page 11 of 90 1 10 11 12 90
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist