December 11, 2025, Thursday

Tag: rain

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும் அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் டிட்வா புயலால் சொத்து மதிக்கும் ...

Read moreDetails

செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை   மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது; ...

Read moreDetails

“வடிகால் வசதி முடிக்காததே மக்களின் துயரத்துக்கு காரணம்” : தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும் என்று தமிழக ...

Read moreDetails

இன்று இரவுடன் மழை குறைய வாய்ப்பு !

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது சென்னைக்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, இன்று ...

Read moreDetails

திருவாரூர் நகரில் வீடுகளுக்குள் மழை தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்தது திருவாரூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 13.5 சென்டிமீட்டர் மழையும் நன்னிலம் 12. சென்டிமீட்டர் மழையும் திருத்துறைப்பூண்டியில் ...

Read moreDetails

டிட்வா புயல் எதிரொலி செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை எச்சரிக்கைகள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ...

Read moreDetails

6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்ற நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைச் செயல்பாடு ...

Read moreDetails

‘சென்யார்’ புயல் உருவாக்கம்… தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தினால், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை தீவிரமாவது குறித்து வானிலை மையம் புதிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தெற்கு அந்தமான் அருகே ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ...

Read moreDetails

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !

சென்னை: தமிழகத்தில் வரும் சில நாட்களுக்கு மழை செயல்பாடு அதிகரிக்கவுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist