April 30, 2026, Thursday

Tag: protection

“குழந்தை திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி; மீறுவோர் மீது அதிரடிப் பாயும்!” – ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா கடும் எச்சரிக்கை!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் மாவட்டக் குழந்தை பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் ...

Read moreDetails

தேசியப் பறவைக்கு குறிவைத்த 5 வேட்டைக்காரர்களைக் கூண்டில் அடைத்த வளநாடு போலீஸ்!

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட வளநாடு வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று சட்டவிரோத ...

Read moreDetails

ஈரோட்டில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து கலெக்டர் நேரடி விழிப்புணர்வு!

தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ...

Read moreDetails

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மனிதகுல நல்வாழ்வின் அடிப்படை: குலப்பென்பட்டி அறிவியல் இயக்க கருத்தரங்கில் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் அருகே உள்ள குலப்பென்பட்டியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 'சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்பாக ...

Read moreDetails

வங்கக்கடலில் பலத்த சூறைக்காற்று புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!

வங்கக்கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றின் வேகம் காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை (ஜனவரி 7, ...

Read moreDetails

பொள்ளாச்சியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ...

Read moreDetails

சுல்தான்பேட்டையில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகள்

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட செலக்கரச்சல், இடையர்பாளையம், போகம்பட்டி, வடவள்ளி மற்றும் திம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயத்தைச் செழுமையாகக் கொண்ட பகுதிகளாகும். இங்கு நிலவும் மண்வளத்திற்கு ...

Read moreDetails

தேனியில் குழந்தைகள் கடத்தல் மற்றும் சட்டவிரோத தத்தெடுப்பைத் தடுக்க விழிப்புணர்வ

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு சார்பில், ...

Read moreDetails

திருப்பரங்குன்றம் கோயில் மரத்தில் கொடியேற்றக் கூடாது – மலை பாதுகாப்பு கூட்டமைப்பு மனு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கோயிலுக்குச் சொந்தமான 'கல்லத்தி' மரத்தில், தர்கா நிர்வாகம் சார்பில் கொடியேற்ற அனுமதி வழங்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ...

Read moreDetails

 பழையாறு தடுப்பணைகள் சிதிலம் விவசாய நீராதாரங்களைப் பாதுகாக்க கோரிக்கை!

நாகர்கோவில் மாநகரப் பகுதி வழியாகப் பாய்ந்து செல்லும் முக்கிய நீராதாரமான பழையாற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சிதிலமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, சோழன்திட்டை அணையின் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist