Tag: murder case

திருப்பூரில் SSI வெட்டி கொலை ; குற்றவாளி மணிகண்டன் என்கவுன்ட்டர்..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு உடுமலை அருகே குடிமங்கலம் மூங்கில்தொழுவுப் பகுதியில் ஒரு தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் பராமரிப்பு ...

Read moreDetails

மதுரையில் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த கும்பல் !

மதுரை :மதுரை அருகே, 4 பேர் கொண்ட கும்பல் இளைஞர் ஒருவரை ஓட ஓட துரத்தி, அரிவாள், வாள் போன்ற கொடிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்த ...

Read moreDetails

மனைவியை கொலை செய்து தலைமறைவான CRPF வீரர் சென்னையில் கைது !

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள தாளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 41), மத்திய ரிசர்வ் போலீசுப் படையில் (CRPF) வீரராக பணியாற்றி வருகிறார். ...

Read moreDetails

“நம்ப வைத்து கொலை செய்துள்ளனர் !” – கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த திருமாவளவன் குற்றச்சாட்டு

நெல்லை :நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நம்பும்படி பேசி, திட்டமிட்டு ...

Read moreDetails

“எங்க அப்பா அம்மாவுக்கு தொடர்பே இல்ல” – நெல்லை கவின் கொலை குறித்து இளம்பெண் வெளியிட்ட வீடியோ !

திருநெல்வேலி : பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில், அதில் பெயர் சொல்லப்பட்ட இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு தனது ...

Read moreDetails

தடகள வீரரை கொலையாளாக்கிய சமூக வெறி !

திருநெல்வேலி : திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சுர்ஜித், ஒரு காலத்தில் மாநில மட்டத்தில் தடகள ...

Read moreDetails

கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் திமுக வட்டார அதிர்ச்சி !

காதல் விவகாரத்திலிருந்து உருவான தகராறில், ஸ்கூட்டியில் சென்ற கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக, திமுக ...

Read moreDetails

நெல்லையில் ஆணவக் கொலை : போராட்டத்தில் உறவினர்கள் – இருவர் சஸ்பெண்ட் !

நெல்லை : சமூக வேறுபாட்டைக் காரணமாகக் கொண்டு ஒரு இளம் காதலன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், குற்றவாளியான ...

Read moreDetails

பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. அவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (26), சென்னையில் உள்ள ஒரு தனியார் ...

Read moreDetails

38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி

சென்னை : கொளத்தூரில் 38 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர், “திருமணமானதை மறைத்ததால் ...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist