April 30, 2026, Thursday

Tag: monitoring

விழுப்புரத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகள் தீவிரம்: கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அதிரடி கள ஆய்வு!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்று வரும் மிக முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் ...

Read moreDetails

சேலத்தில் மத்திய அரசின் சிறப்புப் பார்வையாளர் குல்தீப் நாராயண் அதிரடி கள ஆய்வு!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் ...

Read moreDetails

பரமத்தியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆய்வு செய்த ஆட்சியர் தங்கவேல் அதிரடி!

கரூர் மாவட்டம் பரமத்தி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழக முதலமைச்சரின் கனவுத் திட்டமான “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மாபெரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ ...

Read moreDetails

விளைநிலங்களில் ‘டிஜிட்டல் பயிர் சர்வே’ பணி தீவிரம் – வேளாண் துறை அதிரடி!

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகளுக்கான திட்டங்கள் துல்லியமாகச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் 'டிஜிட்டல் பயிர் சர்வே' (Digital Crop Survey) பணிகள் ...

Read moreDetails

கூடலூரில் ரூ.9.44 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் களத்தில் இறங்கி ஆய்வு

நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதிகளிலும் அரசுத் திட்டங்கள் முறையாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு ஊராட்சிகளில் ஊரக ...

Read moreDetails

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் மீண்டும் வரும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist