April 7, 2026, Tuesday

Tag: india

டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் : ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய ஆலோசனை

புதுடில்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விளக்கும் நோக்கில், டில்லியில் ...

Read moreDetails

ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு ஏன்..?

பாகிஸ்தான் மீது நடத்திய ராணுவ நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் எந்த நாடும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, ...

Read moreDetails

“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” – கவுதம் கம்பீர்

பஹல்காம் தாக்குதல் பிந்தைய சூழலில் கவுதம் கம்பீர் கடுமையான கருத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் ...

Read moreDetails

பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்திய விமானப் படை ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ரகசிய நடவடிக்கையை இன்று (மே 7) நள்ளிரவில் தொடங்கி, ...

Read moreDetails

காலை தலைப்பு செய்திகள் 03-05-2025

பாஜக கூட்டணிக்கு ஆதரவு! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நான் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை பார்த்து நிறைய ...

Read moreDetails

சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு : வரவேற்பும், கேள்விகளும்!

மத்திய அரசின் அறிவிப்புக்குப் பின்னால் அரசியல் நோக்கம்? நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ...

Read moreDetails

இந்தியாவிலிருந்து கிளம்பவில்லை என்றால் இதான் நடக்கும்..!

கொடுக்கப்பட்ட காலக்கெடுவிலிருந்து பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து வெளியேராவிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. காஷமீர் பகுதியில் ...

Read moreDetails

காதலுக்கு எல்லை இல்லை… பாகிஸ்தான் பெண் குமுறல்..!

பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்தியா அரசு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தன்னை பாகிஸ்தானுக்கு கடத்த வேண்டாம் என்று சீமா ஹைதர் என்ற பெண் கோரிக்கை ...

Read moreDetails

சிந்துநதி விவகாரம் – பாகிஸ்தான் கண்டனம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே நீர் ஒப்பந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. பாகிஸ்தானின் மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு வைக்க, அதற்கு பதிலளிக்க பாகிஸ்தான் ...

Read moreDetails

மகாராஷ்டிராவில் நீர் நெருக்கடி – தினமும் பல கிலோமீட்டர் நடந்து நீர் தேடும் பெண்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள போரிசிபறி கிராம மக்கள், குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் தினசரி நீர் தேவைக்காக பெண்கள் சுமார் 2.5 கிலோமீட்டர் ...

Read moreDetails
Page 23 of 24 1 22 23 24
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist