December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மகாராஷ்டிராவில் நீர் நெருக்கடி – தினமும் பல கிலோமீட்டர் நடந்து நீர் தேடும் பெண்கள்!

by Priscilla
April 26, 2025
in News
A A
0
மகாராஷ்டிராவில் நீர் நெருக்கடி – தினமும் பல கிலோமீட்டர் நடந்து நீர் தேடும் பெண்கள்!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள போரிசிபறி கிராம மக்கள், குடிநீர் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் தினசரி நீர் தேவைக்காக பெண்கள் சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, ஆழமான கிணறுகளில் இறங்கி நீர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் இங்கு முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பெண்கள் தங்களது உயிரை பணயம் வைத்து கயிறுகள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி நீரை எடுக்கின்றனர். இந்நிலையில் சிலர் 200 லிட்டர் குடிநீருக்காக ₹60 வரை செலுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லாததால் சில பெண்கள் திருமணத்தை மறுக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, யவத்மால் மாவட்டம் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இதேபோன்று நீர் தட்டுப்பாடு தீவிரமாகவே உள்ளது.

இந்த நீர் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீர் மேலாண்மை திட்டங்களை விரைவாக செயல்படுத்தி மக்கள் துயரை துடைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: indiamaharashtrawater
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐபிஎல் 2025 – சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு சிறப்பான வெற்றி!

Next Post

சிந்துநதி விவகாரம் – பாகிஸ்தான் கண்டனம்!

Related Posts

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!
News

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

December 5, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!
News

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

December 5, 2025
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!
News

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

December 5, 2025
நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!
News

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

December 5, 2025
Next Post
சிந்துநதி விவகாரம் – பாகிஸ்தான் கண்டனம்!

சிந்துநதி விவகாரம் - பாகிஸ்தான் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

December 5, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

த வெ க வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

தடையின்றி கச்சா எண்ணெய் வழங்குவோம் – தாராளம் காட்டிய புதின்

December 5, 2025
திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

0
திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

0
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

0
நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

0
திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

December 5, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

December 5, 2025
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

December 5, 2025
நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

December 5, 2025

Recent News

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

திருப்பரங்குன்றம் தீபம்: உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு விசாரணை டிச. 9-க்கு ஒத்திவைப்பு!

December 5, 2025
திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் வழக்கு: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை  உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

December 5, 2025
வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி பாசனத்துக்காக 650 கன அடி நீர் திறப்பு  வறட்சியால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்கள் பயனடையும்!

December 5, 2025
நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

நெல்லை ‘நெய் அல்வா’ மோசடி: டால்டாவில் தயாரித்த 300 கிலோ அல்வா பறிமுதல்    உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடி!

December 5, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.