தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி
December 27, 2025
வியட்நாம் பெருமழையில் கடும் பாதிப்பு – 52 பேர் உயிரிழப்பு
November 21, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் ...
Read moreDetailsதஞ்சாவூர் :தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால், சுமார் 1,700 ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா பருவ நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் பல்வேறு நெற்பயிர்கள் ...
Read moreDetails“அல்வா பாக்கெட் வைத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை திருட்டுக் கடையாக்கியவர் அவரே” என மாநில அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாடு ...
Read moreDetailsஎடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற நயினார் நாகேந்திரனின் கனவு ஒருபோதும் பலிக்காது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில், ...
Read moreDetailsதமிழக சட்டசபையின் கடைசி நாள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் வாக்குறுதிகளை பரிசோதித்து விமர்சனம் செய்தார். அவர் கூறியது, “மக்களுக்கு திமுக கொடுத்தது – ...
Read moreDetailsதிமுக கூட்டணியில் விரிசல் தொடங்கிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் ...
Read moreDetailsதமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், கோடிக்கணக்கான ரூபாயை வாரி இறைத்தாலும், மக்கள் திமுக அரசை வீட்டிற்கு அனுப்பத் தயாராகி விட்டதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsகிராமங்களில் உள்ள தெருக்களில் சாதிப்பெயர்களை நீக்கும் விவகாரத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் செய்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ...
Read moreDetails98 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்வதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார், மக்களை காப்போம் தமிழகத்தை ...
Read moreDetailsகோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக பல மாநிலங்களில் ஏற்பட இருந்த உயிரிழப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.