August 11, 2026, Tuesday

Tag: district news

சாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்டுநிலையில் சடலமாக மீட்கப்பட்டவிவகாரத்தில் நேற்று உடல்தகனம்

தரங்கம்பாடி அருகேசாத்தங்குடி கிராமத்தில் காதலர்கள் தூக்கிட்டு நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் நேற்று காதலி உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், இன்று காதலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ...

Read moreDetails

சாத்தான்குடி நடைபெற்ற சாதி ஆணவ படுகொலையை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சாத்தான்குடி கிராமத்தில் நடைபெற்ற சாதி ஆணவ படுகொலையை கண்டித்து திருவாரூர் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து ...

Read moreDetails

வேறு பிரிவுகளை சேர்ந்த ஜோடிக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதிமறுப்பு திருமணம்

திருவாரூரில் இரு வேறு பிரிவுகளை சேர்ந்த ஜோடிக்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், விளமல் பகுதியை சேர்ந்த நெல்சன் ...

Read moreDetails

திருவாரூர் மல்லிகை, முல்லை & பூக்கள் விலை குறைந்தும் வியாபாரம் சரிவர இல்லாததால் பூவியாபாரிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் மல்லிகை, முல்லை மற்றும் பூக்கள் விலை குறைந்தும் வியாபாரம் சரிவர இல்லாததால் பூவியாபாரிகள் மிகுந்த வேதனை.. திருவாரூர் மாவட்டத்தில் மல்லிகை, முல்லை மற்றும் பூக்கள் ...

Read moreDetails

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் ...

Read moreDetails

அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவில் அகில இந்திய துணைத்தலைவர் சாமுவேல் ராஜ் பேட்டி

அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தின் முடிவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அகில இந்திய துணைத்தலைவர் சாமுவேல் ராஜ் பேட்டி:-மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடியில் நேற்று காதல் ஜோடி ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து பெண்கள் கைது

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கருப்புக் கொடி ஏந்தி நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கைது ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தாழ்வாகப் பறநது மூன்று முறை வட்டமடித்த ஜெட் விமானம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, மிகவும் தாழ்வாகப் பறநது மூன்று முறை வட்டமடித்த ஜெட் விமானம் காரணமாக பரபரப்பு :- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ...

Read moreDetails

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் மேகக்கூட்டம் கழுகுப் பார்வை காட்சி

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் மேகக் கூட்டம் போல் புகை பரவி வரும் கழுகுப் பார்வை காட்சி. சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை ...

Read moreDetails

சீர்காழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை ஒழிக்க அரசை கண்டித்து போரட்டம்

சீர்காழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கவும்,மக்களை ஏமாத்தும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் நகல் எரித்து போரட்டம் 50-பேர் கைதுதமிழகம் ...

Read moreDetails
Page 42 of 337 1 41 42 43 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist