August 11, 2026, Tuesday

Tag: district news

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தமிழ்நாடு நுகர்பொரு வாணிபக் கழக அதிகாரிகளை வெளுத்து வாங்கிய விவசாயிகள்-சவால்

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தமிழ்நாடு நுகர்பொரு வாணிபக் கழக அதிகாரிகளை வெளுத்து வாங்கிய விவசாயிகள்-எந்த டிபிசியில் 40 ரூபாய் கூடுதலாக வாங்கவில்லை என நீங்கள் கூறுங்கள் அங்கு ...

Read moreDetails

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் ...

Read moreDetails

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை அருகே காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அன்றைய தினம் வீட்டை அடித்து உடைத்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது , இருபதுக்கும் ...

Read moreDetails

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

நாகை அருகே மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம் :திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள மோகனூரில், பழமை ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் அமைந்துள்ள பழமையான அரசடி வினாயகர் கோயில் புனரமைப்பு பணிகள் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு, மதிமுக கொடி கட்டிய காரில் வந்த சட்டமன்ற உறுப்பினர், மதிமுகவில் தொடர்கிறீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் ...

Read moreDetails

அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான 500 கோடி 

அத்திப்பட்டி கிராமம் காணாமல் போவது போல் திரைப்படத்தில் வரும் காட்சியை மிஞ்சும் அளவிற்கு நிஜத்தில் காணாமல் போன வக்பு வாரியத்திற்கு சொந்தமான சுமார் 500 கோடி ரூபாய் ...

Read moreDetails

தமிழக அரசு முழுமையாக பயிர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு முழுமையாக பயிர் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

Read moreDetails

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழா

சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கமலாமாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூரத் திருவிழாவின் துவக்கமாக இன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் ...

Read moreDetails

திருநகரி பிடாரி அம்மன் கோயிலில் நிறைவடையாமல் உள்ள தொடங்கப்பட்ட திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம்

சீர்காழி அடுத்த திருநகரி பிடாரி அம்மன் கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ள தொடங்கப்பட்ட திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்து அம்மன் வீதியுலா புறப்பாட்டினை நடத்திட ...

Read moreDetails
Page 41 of 337 1 40 41 42 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist