August 10, 2026, Monday

Tag: district news

20-அடி ஆழத்திற்கு மேல் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்

திருவள்ளூர் அருகே விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக போலி பில் மூலமாக செயல்பட்டுவரும் சவுடுமண் குவாரியால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 20-அடி ஆழத்திற்கு மேல் ...

Read moreDetails

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1கோடியே 10லட்சம் பணத்தை மோசடி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் ...

Read moreDetails

ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழா

திருக்கடையூரில் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ அபிராமி அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா காட்சி. விதியுலாவுக்கு புறப்பட்ட ஸ்ரீ அபிராமி அம்மனுக்கு ...

Read moreDetails

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு MLAராஜகுமார் ஆறுதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிதியுதவியை மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கி ஆறுதல்:- மயிலாடுதுறை பட்டமங்கல ஆராயத் தெருவைச் சேர்ந்த ...

Read moreDetails

நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பு

நகரில் செயல்பட்டு வந்த ஒரு நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் தம்பதி உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூரை சேர்ந்த ...

Read moreDetails

உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்வேறு பெரிய வனப்பகுதிகளை கொண்டுள்ளது. ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, வாணவரெட்டி, கருந்தலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் மான், குரங்கு, காட்டுப்பன்றி, மயில், பாம்பு, ...

Read moreDetails

திருவள்ளூர் ஆட்சியரிடம் சரமாரியாக திட்டல் பெற்ற சர்வேயர் !

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. இந்த கூட்டத்தில், மாவட்ட ...

Read moreDetails

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில், குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டவர்த்தியைச் சேர்ந்த அஜய் (வயது 30), ...

Read moreDetails

கனமழை எச்சரிக்கையால் ஊட்டியில் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்

தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெய்யும் கனமழையைக் கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ...

Read moreDetails

விழுப்புரத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு வீரவாழியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் விழா

விழுப்புரத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை யொட்டி வீரவாழி யம்மன் கோவிலில் சாகை வார்த்தல் (கூழ் வார்த்தல்) வெகு சிறப்பாக நடைபெற்றது விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் விழுப்புரம் - ...

Read moreDetails
Page 320 of 333 1 319 320 321 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist