June 17, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

by Priscilla
July 22, 2025
in News
A A
0
உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி மாவட்டம் பல்வேறு பெரிய வனப்பகுதிகளை கொண்டுள்ளது. ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, வாணவரெட்டி, கருந்தலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் மான், குரங்கு, காட்டுப்பன்றி, மயில், பாம்பு, முயல், உடும்பு உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.

முந்தைய காலங்களில் வனத்துறை பராமரித்த இக்காடுகளில் விலங்குகளுக்கான உணவுக்காக பழமரங்கள் வளர்க்கப்பட்டு, குட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்த காப்புக்காடுகள் வனத்தோட்ட கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின்னர், பழமரங்கள் அழிக்கப்பட்டு, வியாபார நோக்கில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டன. தற்போது சுமார் 20,000 ஹெக்டேர் பரப்பளவில் இந்த மரங்கள் பராமரிக்கப்படுகின்றன.

இதனால், வனவிலங்குகளின் உணவுத் தேவைகள் பூர்த்தியாகாத நிலையில், அவை உணவுக்காக கிராமப்புறங்கள் மற்றும் விளைநிலங்களை நோக்கி பயணிக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். தங்களது பயிர்களை காப்பாற்ற, சிலர் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்தல், விஷ மருந்து வைக்குதல் போன்ற முறைகளை நாடுகின்றனர்.

இதன் விளைவாக, விலங்குகள் மின்வேலியில் சிக்குதல், கிணற்றில் விழுதல், நாய் கடித்தல், வாகன மோதி உயிரிழப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. குரங்குகள் கிராமப்புறங்களில் சாலையோரம் சுற்றி மக்களை அச்சுறுத்துவதுடன், வேட்டையாடும் நடவடிக்கைகளும் வளர்ந்து வருகின்றன. அனுமதி இல்லாத துப்பாக்கிகள் வைத்து சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி விற்கின்றனர் என புகார்கள் எழுந்துள்ளன.

புதிய ஆய்வுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, மான்கள் அதிகளவில் அழிந்துள்ளன.

இந்த சூழலில், வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, வனப்பகுதிக்குள் குறிப்பிட்ட பகுதிகளை மனித நடமாட்டமில்லாத நிரந்தர காடாக அறிவித்து, அவற்றை பாதுகாப்பதற்கான அரசு நடவடிக்கைகள் அவசியமாக அமைந்துள்ளது. இதன் மூலம் மட்டுமே எஞ்சியிருக்கும் வனவிலங்குகளை காப்பாற்ற முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags: Animalsdistrict newskallakurichiஉயிரிழப்புகள்ளக்குறிச்சி
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூர் ஆட்சியரிடம் சரமாரியாக திட்டல் பெற்ற சர்வேயர் !

Next Post

வளர்ச்சியில் நாடு முழுவதும் முதல் மாநிலமாக தமிழகம் உயரும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

Related Posts

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு
News

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026
Next Post
வளர்ச்சியில் நாடு முழுவதும் முதல் மாநிலமாக தமிழகம் உயரும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

வளர்ச்சியில் நாடு முழுவதும் முதல் மாநிலமாக தமிழகம் உயரும் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

0
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026

Recent News

மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பிரச்சனையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கமனு

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

ஆம்பூர் அருகே கல்வி கற்பது தொடர்பாக வகுப்பறையில் சந்தேகம் கேட்ட மாணவியை அவதூறாக பேசி தலையில் அடித்து துன்புறுத்திய அரசு பள்ளி ஆசிரியர்

June 15, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.